Sri Lanka News

கூட்டமைப்பிலிருந்து விலகும் முடிவில்லை – சித்தார்த்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக கட்சிகள் சுயாதீனமாக நாடாளுமன்றில் செயற்பட இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை....

Read more

ஆடைத்தொழிற்சாலையை தற்காலிகமாக மூட இணக்கம்!

கிளிநொச்சி மாவட்ட  ஆடைத்தொழிற்சாலையைத் தற்காலிகமாக மூடி சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க தொழிற்சாலை நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் கொரோனா காரணமாக கிளிநொச்சி மாவட்ட ஆடைத் தொழிற்சாலையை...

Read more

தெற்காசியாவில் மிகக் குறைந்த எரிபொருளின் விலையைக் கொண்டது இலங்கையே – கப்ரால்

தெற்காசியாவில் மிகக் குறைந்த எரிபொருளின் விலையைக் கொண்டுள்ள நாடு இலங்கையே என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் கூறினார். இது குறித்து தனது ருவிட்டரில்...

Read more

ரணிலுக்கு எதிர்க்கட்சி தலைவராக முடியாது: எம்.எ.சுமந்திரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி, ரெலோ மற்றும் புளொட் கட்சிகள் சுயாதீனமாக செயற்பட தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்படும் கூட்டத்தில் நானும் பங்குபற்றியிருந்தேன், இதன்போது  சுயாதீனமாக  இயங்குவது...

Read more

நாட்டில் மேலும் 2,031 பேர் பூரண குணமடைவு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 2,031 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை (13.06.2021)பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா...

Read more

காத்தான்குடி பொலிஸில் மேலும் மூவருக்கு கொரோனா

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களுள் ஒரு பொலிஸ் உத்தியோகததரும் இரு சிவில்...

Read more

வயல் காவலுக்குச் சென்ற நபர் கரடி தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி

திருகோணமலை - திரியாய் பகுதியில் வயல் காவலுக்குச் சென்ற நபரொருவர் கரடியின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று  காலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இவ்வாறு...

Read more

நடு ஊற்றுப் பகுதியில் இருவர் கைதாகினர்

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடு ஊற்றுப் பகுதியில் கேரள கஞ்சா வீட்டில் ஒழித்து வைத்திருந்த இருவரை கிண்ணியா பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் வெள்ளிக்கிழமை  இரவு...

Read more

ஒரேநாளில் 30க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள்

ஏறாவூர்ப் பிரதேசத்தில் கொவிட்-19 தாக்கத்தினால் ஏழுபேர் மரணமடைந்துள்ளதுடன் ஒரேநாளில் முப்பதிற்கு மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இதையடுத்து ஏறாவூர் நகர பிரதேசத்தின் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் பிரதேசத்தில்...

Read more

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு 50ஆயிரம் பெறுமதியான கட்டில்கள் வழங்கல்

மட்டக்களப்பு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்படவுள்ள உயர் சார்பு சிகிச்சைப் பிரிவிற்கான  தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கட்டில்களை இலங்கை பொதுஜன பெரமுன பொறியியலாளர் சங்கத்தின்...

Read more
Page 964 of 992 1 963 964 965 992