கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகின்றமையை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தும் முகமாக கிளிநொச்சி நகர வர்த்தகர்கள் அனைவரும் எதிர் வரும் 20 ஆம் திகதி...
Read moreஎன்ன நடந்தாலும் நாட்டை மூட மாட்டோம் என்ற பிடிவாதமான நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லையென அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். நேற்று இடம்பெறும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...
Read moreநாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சு புதிய சுகாதார வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது. அதில் இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை...
Read moreவவுனியாவில் மேலும் 109 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...
Read moreகோவிட் பெருந்தொற்று பரவுகை நிலைமை காரணமாக நாடு ஒருபோதும் முடக்கப்படாது என அறிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது அவர்...
Read moreமுன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. எனினும் அவர் தொடர்ந்தும் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர...
Read moreஓவியம் - செல்வன் _____________________________________________________________________________ http://Facebook page / easy 24 news
Read moreகோமாளிகள் ஆட்சி செய்யும் நிலையில் இவர்கள் அனைவரும் சேர்ந்து நாட்டு மக்களை பலிகொடுத்துவிட்டனர். தற்போது காபுலில் மக்கள் நாட்டை விட்டு தப்பி செல்வதை போன்று எதிர்காலத்தில் இலங்கையிலும்...
Read moreநாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணத்தினால் இணையத்தள விற்பனை நிறுவனங்கள் ஒன்லைனில் விறகு மற்றும் விறகு அடுப்புக்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளில்...
Read moreநாட்டில் இன்றைய தினம் மேலும் 2,663 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கெரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 364,737. ஆக உயர்வடைந்துள்ளது....
Read more