Easy 24 News

Sri Lanka News

கேள்விக் குறியாகியுள்ள ஆப்கான் கனிம வளம்

அமெரிக்கா ஆக்கிரமித்த இரு தசாப்தங்களின் பின்னர் ஆப்கானிஸ்தானில் தலிபான் கிளர்ச்சியாளர்களின் விரைவான எழுச்சி அரசியல் மற்றும் மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இது பாதுகாப்பு நிபுணர்களை ஆச்சரியப்படுத்தவும் காரணமாக...

Read more

திங்கள் முதல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு

'தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்' தற்போது அமுல்படுத்தப்பட்டிருப்பதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த வேலைத்திட்டம் நாளை திங்கட்கிழமை...

Read more

கடந்த 24 மணிநேரத்தில் 452 பேர் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மொத்தம் 452 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

Read more

தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் மேலும் சில சேவைகளுக்கு அனுமதி! வெளியானது அறிவித்தல்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலப்பகுதியில் மேலும் சில சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பிலான அறிக்கையொன்று சுகாதார அமைச்சினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல...

Read more

ஊரடங்கின் போது வீதிகளில் நடமாடியவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை – இருவருக்கு தொற்று

கோவிட் தொற்று காரணமாக நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வீதிகளில் நடமாடியவர்களை வழிமறித்து வவுனியா சுகாதாரப் பிரிவினர் இன்று மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கு...

Read more

2000 ரூபா எவ்வளவு காலத்திற்கான கொடுப்பனவு? அரசாங்கத்திடம் கேள்வி

இரண்டாயிரம் ரூபா கொடுப்பனவு எவ்வளவு காலத்திற்கான கொடுப்பனவு என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது. கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற கட்சியின்...

Read more

நாடு விரைவில் வழமைக்கு திரும்பாவிடில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் – அஜித் நிவார்ட் கப்ரால்

கொவிட் தாக்கத்தை கருத்திற்  கொண்டு நாட்டை தொடர்சியாக முடக்கி வைக்க முடியாது.  நாடு விரைவாக வழமை நிலைக்கு திரும்ப வேண்டும்.  இல்லாவிடின் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும்...

Read more

2 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்க நடவடிக்கை

வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரண கொடுப்பனவு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா பரவலையடுத்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரண கொடுப்பனவு வழங்க...

Read more

ஈழப் பள்ளிக்கூடங்களின் பெருமைகள்

பந்தாக்கு சென்ஜோன்ஸ் பகிடிக்கு கொக்குவில் புட்போலுக்குப் பற்றிக்ஸ் வொலிபோலுக்கு ஆவரங்கால் தடியூண்டிப் பாஞ்சால் நடேஸ்வராக் கல்லூரி ஓடிப் பாஞ்சா மகாஜனா நாடகத்துக்கு மானிப்பாய் இந்துக் கல்லூரி வீட்டுக்கு...

Read more

கொரோனா தீவிரத்தை வைத்து ஆசிரியர்களை சாடிய கோத்தபாய

நாட்டை மீண்டும் ஒரு முறை முற்றாக முடக்கினால், இந்நாடு பாரிய பொருளாதாரப் பிரச்சினைக்கு முகங்கொடுக்கும். அது, இந்த நாடு பொறுத்துக்கொள்ளக்கூடிய சூழ்நிலை அல்ல எனத் தெரிவித்த ஸ்ரீலங்கா...

Read more
Page 962 of 1068 1 961 962 963 1,068