ஆளும் கூட்டணிக் கட்சிகளுக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் நடப்பு ஆண்டின் ஆரம்ப காலம் தொடக்கத்திலிருந்தே தொடங்கி நாளுக்கு நாள் பொது மேடைகளில் விமர்சிக்கும் அளவிற்கு தீவிரமடைந்தது. இதற்கு...
Read moreஅத்துருகிரிய பகுதியில் 13.5 மில்லியன் ரூபா பணத்துடன் சந்தேகநபர்கள் இருவரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கொலன்னாவை மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த இருவரும் மகிழுந்து...
Read moreகொழும்பு மற்றும் அதனை அண்டிய புறநகர்ப் பகுதிகள் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் நேற்றிரவு மற்றும் இன்று அதிகாலை அதிக காற்று வீசியுள்ளது. மத்திய மலை நாட்டில்...
Read moreகேகாலை மாவட்டத்தின் மலவிட கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கோலிந்த தோட்டத்தின் 03 ஆம் பகுதி இன்று(10) அதிகாலை 6 மணிமுதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது....
Read moreநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக களனி, களுகங்கை மற்றும் நில்வள கங்கை என்பனவற்றின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது. இதனால் மேற்குறிப்பிட்ட நதிகளை அண்டிய பகுதிகளிலுள்ள தாழ்வான...
Read moreவாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி ரி.எஸ்.சஞ்ஜீவ் தலைமையில் நடைபெற்று வருகின்றது. வாழைச்சேனை சுகாதார...
Read moreகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் அனைத்து நாட்களும் தலைநகர் டோக்கியோவில் அவசரநிலை அமலில் இருக்கும் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது....
Read moreகுருநாகல் மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தற்போது இடம் பெற்று வருகின்றது. காலை 8.30 மணியிலிருந்து மாலை 3 மணி வரையிலும்...
Read moreபுதிய நிதி அமைச்சராகப் பதவி ஏற்ற பசில் ராஜபக்ஷவால் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்....
Read moreஎதிர்வரும் வாரங்களில் கோதுமை மா தயாரிப்பிலான உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures