முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைதியாக இருந்தவாறு ஆசிரியர் -அதிபர் சம்பள பிரச்சினை தொடர்பில் அபயராம விகாரையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளமை அரசியல் சூழ்ச்சியாகும். இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில்...
Read moreசுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 96 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 2020...
Read more2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை நவம்பர் 12 முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...
Read moreவடக்கு, கிழக்கு மாகாணங்களின் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்க அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருவதுடன், அதற்கான நடவடிக்கையே தேருநர்களை பதிவு செய்தல் திருத்த சட்ட மூலம் எனவும் குற்றம்...
Read moreபாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து இந்த மாத இறுதியில் பாகிஸ்தானுக்கான இலங்கை மகளிர் அணியின் சுற்றுப் பயணமானது முட்டுக்கட்டையாகிவிட்டன. இதன் விளைவாக இந்த தொடர்...
Read moreதமிழர் பிரச்சினைக்கு அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தம் உள்ளடங்கலாக ஒற்றையாட்சிக்குள் தீர்வினை வழங்கக்கூடிய எந்தவொரு யோசனையையும் இந்தியா முன்வைக்கக்கூடாது. என்று அந்நாட்டு வெளியுறவுச்செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவுடனான...
Read moreயாழ்.கீரிமலை கடலில் குளித்துக்கொண்டு இருந்த போது, கடலில் மூழ்கி காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தட்டாதெருவை சேர்ந்த சூரியகாந்தன் சஞ்சிவன் (வயது 18) எனும்...
Read moreமாணவர் எண்ணிக்கை குறைந்த பாடசாலைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி திறக்கப்பட்டாலும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கமட்டார்கள். முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என...
Read moreஅதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டு விவகாரத்தில் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கவில்லை. துரிதமாக அதிபர் ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து அவர்களது கோரிக்கைகள் தொடர்பில்...
Read moreசென்னை நிறுவனம் உருவாக்கி இருக்கும் பறக்கும் கார் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. லண்டனில் நடைபெற்ற உலகின் மிகப்பெரும் ஹெலிடெக் விழாவில் சென்னையை சேர்ந்த விணாடா ஏரோமொபிலிட்டி...
Read more