Easy 24 News

Sri Lanka News

இலங்கையை அச்சுறுத்தியே இரசாயன உரத்தை சீனா அனுப்பியுள்ளது | ரஞ்சித் மத்தும பண்டார

எந்தவித ஆய்வுகளும் முன்னெடுக்கப்படாது வெவ்வேறு நாடுகளின் இரசாயன உரங்களை இலங்கையில் பயன்படுத்தி இலங்கையை ஒரு ஆய்வுகூடமாக பயன்படுத்தவே நினைக்கின்றனர் என எதிர்கட்சி உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார...

Read more

அமெரிக்காவினால் இலங்கைக்கு மேலதிகமாக 2.5 மில்லியன் டொலர்கள் உதவி

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின்‌ (USAID) ஊடாக, இலங்கையில் அவசர கொவிட்-19 உதவிக்காக மேலதிகமாக 2.5 மில்லியன் டெலர்களை வழங்கவுள்ளது. இந்த தகவலை கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்க...

Read more

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியமைக்காக 32 பேர் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 32 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த...

Read more

சிவபூமியை சிங்கள பூமி ஆக்கும் போர்? | தீபச்செல்வன்

  அண்மையில் இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற நவராத்திரி தின நிகழ்வுகளில், இந்திய அரசின் முக்கியஸ்தர் சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் இலங்கைப் பிரதமர் மகிந்த...

Read more

ஆசிரியர்களின் நியாயமான போராட்டத்திற்கு எதிராக கூச்சலிடும் இவர் யார்?

அரச சேவையில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 23,000 பட்டதாரிகள் பாடசாலையில் இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒரு பாடசாலைக்கு ஐவர் என்ற வகையில் பட்டதாரிகள் பாடசாலைகளுக்கு இணைக்கப்படவுள்ளனர். சம்பள முரண்பாட்டை...

Read more

கொவிட்-19 பேரழிவைக் கட்டுப்படுத்த எங்களால் முடியும் | கெஹெலிய

இலங்கையில் கொவிட்-19 பேரழிவைக் கட்டுப்படுத்த வலுவான ஆரம்ப சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு இருப்பதாக சுகாதார அமைச்சர் டாக்டர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அதற்கு அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட வேலைத்திட்டம்...

Read more

18 – 19 வயதுடைய மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று முதல்

ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் இன்று முதல் நாடு முழுவதும் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் உயர்தர மாணவர்களுக்கு தடுப்பூசி...

Read more

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியமைக்காக 57 பேர் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 57 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த...

Read more

இலங்கையில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள்

நாட்டில் முதல் முறையாக ஆறு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்த சம்பவம் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று அதிகாலை பதிவாகியுள்ளது. 31 வயதுடைய பெண்ணொருவரே இன்று...

Read more

முல்லைத்தீவில் ஊடக அமையத்துக்கான அலுவலகம் இன்று திறந்து வைப்பு!

முல்லைத்தீவு ஊடக அமையத்துக்கான அலுவலகம் இன்று 20.10.2021 புதன்கிழமை P W D வீதி, முல்லைத்தீவு என்னும் முகவரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முல்லைதீவு ஊடக அமையத்தின் கட்டிட...

Read more
Page 927 of 1069 1 926 927 928 1,069