Easy 24 News

Sri Lanka News

நாடளாவிய ரீதியில் புதிய தொற்றாளர்கள் அடையாளம்

நாட்டில் தற்போது குறிப்பிட்ட சில இடங்களில் மாத்திரம் கொவிட் தொற்று இனங்காணப்படவில்லை. நாடளாவிய ரீதியில் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட...

Read more

மூவாயிரம் கி.மீ. பயணத்தின் பின் நியூஸிலாந்தை சென்றடைந்த அண்டார்டிக் பென்குயின்

பனி படர்ந்த நீர்ப்பரப்பில் 3000 கிலோமீட்டர் பயணத்திற்குப் பிறகு, ஒரு துணிச்சலான அண்டார்டிக் பென்குயின் தற்செயலாக இந்த வாரம் நியூஸிலாந்தை சென்றடைந்துள்ளது. அண்டார்டிகாவின் கடற்கரையை பூர்வீகமாகக் கொண்ட...

Read more

அரச சேவையில் ஓய்வுபெறும் வயதெல்லையை 65 ஆக நீடிப்பு

அரச சேவையில் ஓய்வுபெரும் வயதெல்லையை  65 வயதுவரை நீடிப்பதாகவும், இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் நெருக்கடி ஏற்படாது எனவும் வரவு செலவு திட்ட உரையில் நிதி அமைச்சர்...

Read more

மன அழுத்தமும் மாரடைப்பும்!

உலக அளவில் மரணத்தை ஏற்படுத்தும் நோய் பட்டியலில் மாரடைப்பு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இதய நோயால் ஏற்படும் இறப்புகள்தான் உலகில் அதிகம் என்று உலக சுகாதார நிறுவனத்தின்...

Read more

ஆசிரியர் சம்பளத்திற்காய் போராடி உயிரிழந்த ஆசிரியைக்கு வடக்கில் அஞ்சலிக்கு அழைப்பு

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு தீர்வினை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு இருந்த வேளை திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த ஆசிரியைக்கு இன்றைய தினம்(12) வெள்ளிக்கிழமை...

Read more

ஆசிரியர் – அதிபர்கள் விகாரமாதேவி பூங்கா சுற்றுவட்டத்தில் நாளை பேரணி | மஹிந்த ஜயசிங்க

ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க போராட்டத்தை தொடர்வதா, இல்லையா என்பது தொடர்பிலான இறுதி தீர்மானத்தை எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிப்போம். ஆசிரியர் சேவையில் நிலவும் சம்பள பிரச்சினையை தவிர்த்த...

Read more

ஆசிரியர் – அதிபர் சேவையின் சம்பள முரண்பாடுகளை நீக்க 30000 மில்லியன் நிதி ஒதுக்கீடு

ஆசிரியர் - அதிபர் சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்காக 30,000 மில்லியன் நிதி 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு மேலதிகமாக  ஒதுக்கப்படும். ஆகவே...

Read more

நிதியும் திறமையும் கொண்ட உலகின் பெரும் புலம்பெயர் அமைப்பு இலங்கைத் தமிழர்களே | இரான் விக்கிரமரத்ன

உலகில் உள்ள மிகப்பெரிய புலம்பெயர் அமைப்புகளில் இலங்கையின் தமிழ் புலம்பெயர் அமைப்பும் ஒன்றாகும். இவர்கள் கல்வி, திறமை, நிதி ரீதியில் பலமாகவும் உள்ளனர். இவர்களால் நாட்டிற்கு உதவி...

Read more

3 சிறுமிகளும் வீட்டிலிருந்து வெளியேறியமைக்கான காரணம் வெளிப்பட்டது !

வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் காணாமல் போனதாக கருதி பொலிஸாரால் தேடப்பட்டு வந்த கொழும்பு 12 ஐ சேர்ந்த மூன்று சிறுமிகளும், 48 மணி நேரத்தின் பின்னர்...

Read more

கவிஞர் அஹ்னாப் ஜஸீமுக்கு எதிராக குற்ற பகிர்வுப் பத்திரம் விசாரணைக்கு வருகிறது

'நவரசம்" என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக  கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு...

Read more
Page 917 of 1070 1 916 917 918 1,070