இலங்கையின் வரலாற்றில் முதற்தடவையாக அரசியல் கட்சியொன்றினால் நடாத்தப்படும் போராட்டத்திற்கு எதிராகத் தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு சுமார் 70 பொலிஸ்நிலையங்கள் நீதிமன்றத்தில் கோரியிருக்கின்றன. மக்களின் ஜனநாயகப்போராட்டங்களை அடக்குவதற்கும் அவர்களது கருத்துச்சுதந்திரத்தை...
Read moreமாகாணசபை முறைமையை நீக்குவது தொடர்பில் எந்தவொரு கலந்துரையாடலும் முன்னெடுக்கப்படவில்லை. அவ்வாறானதொரு நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை. இதுபோன்ற யூகங்கள் நியாயமற்றவையாகும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும...
Read moreநாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் திறக்கப்படவுள்ளது. அரச பாடசாலைகளில் இதுவரை ஆரம்பிக்கப்படாத அனைத்து தரங்களையும் அடுத்த வாரத்தில் இருந்து ஆரம்பிக்க முடியும் என...
Read moreஅம்பிட்டிய தேரரின் நடவடிக்கையால் எமது மக்களிற்கு பெரும் அச்சுறுத்தல் - சாணக்கியன் பௌத்த விகாரைக்கு அனுமதி கோரி அம்பிட்டிய தேரர் பிரதேச செயலாளரையும் ஊழியர்களையும் மிரட்டியமைக்கு தமிழ்தேசியகூட்டமைப்பின்...
Read moreவடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பிரஜா காவல்துறை என்ற அமைப்பை உருவாக்கி, அதில் வேலைவாய்ப்பற்ற தமிழ் இளைஞர்களை இணைக்கப் போவதாக அறிவித்துள்ளமை இனவழிப்புக்காக புதிய ஆயுதம்...
Read moreஅன்றும் இன்றுமான தாய்நிலம்தாயத்தில் எங்களுக்கான காவல்த்துறை எந்த அளவு எங்கள் பிள்ளைகளை வழிப்படுத்தினார்கள் என்பதை நாம் அறிவோம் 2009பின் யுத்தத்தால் இழந்த சமூகத்தை வீதி விபத்துகள் கூடவே...
Read moreதடை செய்யப்பட்ட சட்ட விரோத கிருமி நாசினிகளை விநியோகத்திற்காக களஞ்சியப்படுத்தி வைத்திருந்த, சந்தேகநபரொருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின்...
Read moreவவுனியா மாவட்டத்தின் இனப்பரம்பலை மாற்ற எடுக்கும் முயற்சிக்கெதிராக வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (15) காலை மாபெரும் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. திட்டமிட்ட குடியேற்றத்திற்கு...
Read moreஇலங்கையில் கொரோனாத் தொற்றுக்கள் அதிகரிக்கும் போக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் பொதுமக்கள் தொற்றுநோயை தீவிரமாக எடுத்து, சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாவிட்டால் புதிய...
Read moreஅரச சேவையாளர்களின் சம்பளத்தையும், அரச சேவையாளர்கள் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடியாது. அரச சேவையாளர்கள் நாட்டுக்குச் சுமை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்....
Read more