கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பில், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தெளிவுப்படுத்துவதற்கான, விசேட செயலமர்வு ஒன்றை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாத முதல்...
Read moreநாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேலும் 149 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித்...
Read moreநுரைச்சோலைப் பகுதியில் சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம்...
Read moreநாட்டில் நேற்றைய தினம் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் சுமார் 3.5 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில்,...
Read moreநாட்டில் இன்றும்(25) தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய...
Read more38 வருடங்களுக்கு முன்னர், 1983 யூலை 23ம் திகதி நள்ளிரவில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இராணுவ வாகன அணி ஒன்றின் மீது நிகழ்த்தப்பட்டு 13 சிப்பாய்கள் பலியான குண்டுத்...
Read moreநாட்டில் திரிபடைந்த டெல்டா வைரஸ் தொற்றின் தீவிரம் அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்படுவதனூடாக மாத்திரமே இந்த நெருக்கடியிலிருந்து முழுமையாக மீள முடியும். இவ்வேளையில் உரிய சுகாதாரப்பாதுகாப்பு...
Read moreமிகக் குறுகிய காலத்தில் அரசாங்கத்தின் மீதான மக்கள் எதிர்ப்பு அலை அதிகரித்துக்கொண்டுள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் இராணுவ அடக்குமுறையை கையாளும் நிலை காணப்படுவதாகவும், மக்கள் உரிமைகளை...
Read moreதமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பொறுத்தவரை, மாகாணசபை முறைமை என்பது முழுமையாகத் தோல்வியடைந்திருக்கின்றது என்பதே எனது நிலைப்பாடாகும். தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமையானது...
Read moreநாட்டில் கொவிட் தொற்றாளர்கள் மாத்திரமின்றி டெங்கு நோய்க்கு உள்ளாகுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வருடத்தில் மாத்திரம் இதுவரையில் 15...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures