Sri Lanka News

பருத்தித்துறை கொட்டடி கிராம மக்களுக்கான நிவாரணம் வழங்கி வைப்பு

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொட்டடி கிராமம் கொவிட் முடக்கத்திற்குள்ளான மக்களுக்கான நிவாரணப் பணியினை நேற்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மேற்கொண்டிருந்தனர். இவ் நிவாரணப் பணியானது...

Read more

ஹிஷாலினி மரணம்; விசாரணைகள் ஆரம்பம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிபுரிந்த 16 வயதான சிறுமி ஹிஷாலினி மரணித்தமை தொடர்பில் ஆராயும் காவல்துறை குழு இன்று டயகம பகுதியில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது....

Read more

தனிமைப்படுத்தல் விதிகளை மீறும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் விசாரணை

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பொது இடங்களில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் ஆராயுமாறு நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் தனுஷ்க...

Read more

ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

ஆசிரியர், அதிபர் வேதன பிரச்சினை குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. அலரிமாளிகையில் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் ஆசிரியர் சங்க...

Read more

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சேவைகளுக்கு இராணுவ தளபதி பாராட்டு

மூன்று தசாப்த கால கடின உழைப்பு மற்றும் இராணுவத்திற்கான அர்ப்பணிப்பான சேவையின் பின்னர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறவிருக்கும் பாதுகாப்பு தலைமையக வளாகத்தின் திட்டமிடல் முகாமைத்துவ மேலதிக...

Read more

விவசாயிகளுக்கு விவசாய அடையாள அட்டை

விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தில் பதிவு செய்துள்ள மற்றும் 1.6 மில்லியன் குத்தகை விவசாயிகளுக்கும் விவசாய அடையாள அட்டைகளை வழங்க விவசாய அமைச்சு தயாராகி வருகிறது. விவசாய அடையாள...

Read more

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

நாட்டில் சில பகுதிகள் இன்று (27) அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர், இராணுவ...

Read more

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 123 பேர் கைது!

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்....

Read more

சிலையினை விற்பனை செய்ய முனைந்த இளைஞர்கள் இருவர் கைது

பழமை வாய்ந்த வைரவர் வடிவிலான சிலையை விற்பனை செய்ய முயன்ற இருவர் வவுனியா பிராந்திய போதைத்தடுப்பு காவற்துறையினரால் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக...

Read more

கொரோனாவை கட்டுப்படுத்த விழிப்புணர்வினை அதிகரிக்க வேண்டும் – சி.யமுனாநந்தா

கொவிட் திரிபு பரம்பலைக் கட்டுப்படுத்த தற்போதைய சூழலில் கொவிட் நோய் தொடர்பான விழிப்புணர்வினை மேற்கொள்ளும் செயல்பாடுகளை இரண்டு மடங்காக அதிகரிக்கப்படல் வேண்டும்.மருத்துவர் சி.யமுனாநந்தா குறிப்பிட்டுள்ளார். பொது இடங்களில்...

Read more
Page 911 of 1000 1 910 911 912 1,000