Easy 24 News

Sri Lanka News

புதிய களனிப் பாலம் நாளை திறப்பு

இலங்கை முதல் முறையாக அதி சக்தி வாய்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய கம்பி இணைப்பின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட புதிய களனிப் பாலத்தை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர்...

Read more

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 37 மாணவர்களுக்கு கொரோனா

கொரோனா தொற்றுக்கு இலக்கான தென்கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 37 மாணவர்கள் அட்டாளைச்சேனை கொவிட் இடைதங்கல் முகாமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்...

Read more

கிண்ணியா படகு விபத்து எதிரொலி ! – முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் வீட்டின் மீது தாக்குதல்

திருகோணமலை கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பாலம் விவகாரத்தில் தீர்வில்லை எனக்கூறி முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தௌபீகின் வீட்டின் மீது பொதுமக்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். திருகோணமலை மாவட்டம்...

Read more

நாடு எந்த நேரத்திலும் முடக்கப்படலாம் – வெளியான அறிவிப்பு

நாட்டை முடக்குவதற்கான தீர்மானம் எந்த நேரத்திலும் எடுக்கப்படலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் அறிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும்...

Read more

நவம்பர் 27 நாளிலே மாவீரர்களை நினைவு கூருவது நமது கடமையாகும்: எம்.கே.சிவாஜிலிங்கம்

நவம்பர் 27 மாவீரர்களை நினைவு கூருவது நமது கடமையாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் (M.K Sivajilingam)...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்த 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பு – கிராண் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடாத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கல்குடா பொலிசாரினால் கடந்த மார்கழி 27 ஆம் திகதி  இரு பெண்கள்...

Read more

மாவீரர் நினைவேந்தல் | மட்டக்களப்பில் 5 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

மட்டக்களப்பு நீதிமன்ற எல்லைக்குள் யுத்தத்தினால் மரணித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் நினைவு கூருவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உட்பட 5...

Read more

அம்பாறையில் கஜமுத்துக்களுடன் மூவர் கைது

அம்பாறை, வரிபத்தாஞ்சேனை பகுதியில்  'கஜமுத்து' எனப்படும் யானை தந்தத்திலிருந்து பெறப்படும் முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 10 கஜமுத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ்...

Read more

இந்தியா செல்லவுள்ளார் ஸ்ரீலங்கா நிதியமைச்சர் பஷில்

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ எதிர்வரும் நாட்களில் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவிற்கு செல்லவுள்ளார். இந்த விஜயம் கடன் பெறுவது அரசாங்கத்தின் நோக்கமல்ல, மாற்று வழிமுறைகள் ஊடாக நாட்டுக்கு...

Read more

மூத்த ஊடகப் பேராளுமை கானமயில்நாநன் காலமானார்!

மூத்த ஊடகவியலாளரும் , உதயன் பத்திரிக்கை ஆசிரியருமான ம.வ. கானமயில்நாதன் இன்றைய தினம் திங்கட்கிழமை தனது 79ஆவது வயதில் காலமானார். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த ம.வ. கானமயில்நாதன் 1942ஆம்...

Read more
Page 911 of 1070 1 910 911 912 1,070