தமது வீதியை அபிவிருத்தி செய்ய ஏன் கால தாமதம் ஆகின்றது என்று கேள்வி எழுப்பிய வவுனியா இளைஞர் ஒருவருக்கு ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் கொலை...
Read moreபிரித்தானிய தலைநகர் லண்டனில் நாடாளுமன்ற சதுக்கத்தில் இன்று பகல் மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது. பிரித்தானிய அரசியல் பிரமுகர் போல் ஸ்கெலி உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த...
Read moreஅரசாங்கம் மூன்றில் இரண்டை தக்கவைக்கவும், அரசாங்கத்தை கொண்டு நடத்தும் வேளையிலும் புத்திசாலித்தனமாக, ஆழமாக சிந்தித்து செயற்பட வேண்டும். இந்த அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் ஸ்ரீலங்கா சுதந்திர...
Read moreஎனக்கு எந்தப் பெருமையும் கிடையாது என் தலைவன் பிரபாகரன் அதுவே போதும்…. Facebook page / easy 24 news #No 1 TamilWebSite | http://Facebook page /...
Read moreசமையல் எரிவாயு சிலிண்டர்களின் உள்ளடக்கங்களின் அளவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றமே அவை வெடிப்பதற்கான பிரதான காரணமாகும். எனவே இது தொடர்பில் துறைசார் நிபுணர்களைக் கொண்டு விசேட பரிசோதனைகளை முன்னெடுத்து...
Read moreபன்னிப்பிட்டிய - கொட்டாவ வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று வியாழக்கிழமை அதிகாலை வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இதற்கான காரணம் சமையல் எரிவாயு கசிவாக காணப்படலாம் என்று கொட்டாவ...
Read moreஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 142 ஆவது குருபூஜை நன்னாளை இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் நாடளாவிய ரீதியிலே அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளது. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் விழாவும்...
Read moreமாவீரர்நாள்_2021 இறந்தவர்களை நினைகூர முடியும். திருத்திய கட்டளையை பிறப்பித்த முல்லைத்தீவு நீதிமன்றம் இறந்தவர்களை நினைவுகூருவது மானிட பண்பியல்பு என்கிற அடிப்படையில் மாவீரர் நினைவு நிகழ்விற்க்கு விதிக்கப்பட்ட தடை...
Read moreஇராணுவ அச்சுறுத்தல்களின் மத்தியிலும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
Read moreஅரச உத்தியோகத்தர்களின் சம்பளம் மதிப்பாய்விற்குட்படுத்தப்பட வேண்டியதற்கான தேவை உணரப்பட்டுள்ளது. அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு வழங்கப்பட்டுள்ளதே தவிர , அவர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை என்று...
Read more