Sri Lanka News

இலங்கை – சிங்கப்பூர் 50 ஆண்டு இராஜதந்திர உறவுகளை நினைவுகூரும் கூட்டு முத்திரை வெளியீடு

1970 ஆம் ஆண்டில் இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் 50 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக கூட்டு முத்திரை வெளியீட்டு விழா நேற்று செவ்வாய்கிழமை வெளிநாட்டலுவல்கள் அமைச்சில்...

Read more

தடையை நீக்குங்கள்: 21 நாடுகளிடம் இலங்கை கோரிக்கை – சுற்றுலாத்துறை அமைச்சு

கொவிட் பரவல் அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்கு சுற்றுலா பிரயாணம் செய்வதற்கு தடை விதித்துள்ள 21 நாடுகளிடம் அந்த தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது....

Read more

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- வடிவேல் சுரேஷ்

நாட்டில் உள்ள மலையக சிறுவர் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்...

Read more

ஹிஷாலினியின் மரணம்; மாத்தளையில் போராட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபரிந்த நிலையில், உயிரிழந்த 16 வயது சிறுமி ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி நாடெங்கிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைவாக...

Read more

கிளிநொச்சியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்!

கிளிநொச்சியில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று (28) ஆரம்பமாகியுள்ளன. கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில், இராணுவம் மற்றும் காவல்துறையினரின் ஒத்துழைப்புடன்...

Read more

18 வயதுக்கு குறைவான மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் அவதானம்

18 வயதுக்கு குறைவான பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் கொரோனா தடுப்பூசியினை செலுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (27)...

Read more

நாடளாவிய ரீதியில் தாதியர்கள் வேலை நிறுத்தம்

வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற தவறியதால் இன்று (28) அதனை எதிர்த்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள 100 வைத்தியசாலைகளில் இன்று...

Read more

மிளகாய் இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை

எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் மிளகாய் இறக்குமதியை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அனுராதபுர பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

Read more

ஹிஷாலினியை வேலைக்கு அமர்த்திய தரகரின் வீட்டில் இன்று விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிபுரிந்த ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக ஆராயும் பொலிஸ் குழு இன்றைய தினமும் டயகம பகுதியில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது. அதன்படி, குறித்த...

Read more

வடக்கு மற்றும் கிழக்குக்கு மேலும் 16 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டன

வடக்கு மற்றும்  கிழக்கு மாகாணங்களுக்காக 16 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளன. இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூய் ஷென்ஙொங், குறித்த...

Read more
Page 909 of 1000 1 908 909 910 1,000