Sri Lanka News

திலும் அமுனுகமவின் ஒருங்கிணைப்பு செயலாளர் என கூறி 12 மில்லியன் மோசடி

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் ஒருங்கிணைப்பு செயலாளர் என ஆள்மாறாட்டம் செய்து 12 மில்லியன் மோசடி செய்த ஒருவர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read more

தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டாலும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுங்கள் – ஆ.கேதீஸ்வரன்

தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டாலும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை  தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். தடுப்பூசி வழங்கல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து...

Read more

இரண்டு தடுப்பூசிகளை போட்டவர்களே பஸ்ஸில் பயணிக்கலாம் !

தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டவர்களை மாத்திரம் தனியார் பேருந்துகளில் ஏற்றிச் செல்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட்...

Read more

நேற்றைய தினம் 344,458 பேருக்கு கொவிட் தடுப்பூசி

நேற்றைய தினம் 344,458 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 3 நாட்களுக்குள் 1 மில்லியனுக்கு அதிகமானவர்களுக்கு சினோபார்ம்...

Read more

கடற்படை முகாமுக்கு காணி சுவிகரிப்பு நடவடிக்கை – மக்கள் எதிர்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் அமைந்திருக்கின்ற கோத்தபாய கடற்படை முகாமுக்கு காணி சுவிகரிப்பு நடவடிக்கைக்காக குறித்த பகுதிக்கு நில அளவை திணைக்கள அதிகாரிகள் வருகை தந்த போது...

Read more

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது

ஐந்து வங்கிக் கணக்குகளை இயக்கி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பெண், தெஹிவளை பகுதியைச்...

Read more

பசில் ராஜபக்ஷவுக்கும்- சுங்க அதிகாரிகளுக்கும் இடையே சந்திப்பு!

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இலங்கை சுங்க அதிகாரிகளுக்கு இடையே நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, சுங்க அதிகாரிகள் தொழில் ரீதியாக முகங்கொடுக்கும் நடைமுறை சிக்கல்கள்...

Read more

அரிசி விலைகளை இந்த வாரத்தில் இருந்து குறைக்க நடவடிக்கை

அரிசி விலைகளை இந்த வாரத்தில் இருந்து குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...

Read more

முடக்கப்பட்டுள்ள பருத்தித்துறை மக்களுக்கு உணவு வழங்கிய இராணுவம்!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் முடக்கப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கு இராணுவத்தினரால் மதிய உணவுப்பொதிகள்நேற்றையதினம் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 1100 மதிய உணவுப்பொதிகளை பருத்தித்துறை இராணுவமுகாம் மற்றும் கற்கோவளம் இராணுவமுகாமைச்...

Read more

உலகின் பாரிய மாணிக்ககல்லை ஏலத்தில் விற்பனை செய்ய திட்டம்!

இரத்தினபுரியில் கண்டு பிடிக்கப்பட்ட உலகின் பாரிய மாணிக்கல் இந்த வருட நடுப்பகுதியில் ஏலத்தில் விற்பனை செய்ய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மாணிக்ககல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபை வட்டார...

Read more
Page 908 of 1000 1 907 908 909 1,000