Sri Lanka News

எனக்கு எதிராக வழக்கு தொடரப்படும் சூழ்நிலை ஏற்படாது – மைத்திரி

சிறிலங்கா சுதந்திர கட்சி இன்னும் அரசாங்கத்துடன் இணைந்தே செயற்படுகிறது என்று அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திர கட்சியின்...

Read more

மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் – இராணுவத் தளபதி எச்சரிக்கை

இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தின் பின்னர் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மக்கள் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்து மிகவும் அவதானத்துடன் செயற்பட...

Read more

தேர்தல் மறுசீரமைப்பு குறித்த நாடாளுமன்ற விசேட குழு அடுத்த மாதம் கூடவுள்ளது

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும், சபை முதல்வருமான தினேஷ் குணவர்த்தனவின் தலைமையில் தேர்தல் சட்டங்களை மறுசீரமைப்பது தொடர்பான நாடாளுமன்ற விசேட குழு அடுத்த மாதம் நான்கு நாட்கள் கூடவுள்ளது....

Read more

400 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் ஒருவர் கைது

40 கிலோ ஹெரோயின் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் பண்டாரகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக, காவற்துறை ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபருமான அஜித் ரோஹண...

Read more

மேலுமொரு பிரதேசம் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு!

நாட்டில் மேலுமொரு பகுதி இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல்...

Read more

வடக்கில் நேற்று 40,391 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது

வடக்கு மாகாணத்தில்  40 ஆயிரத்து 391 பேருக்கு நேற்று சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்...

Read more

அடிப்படை வசதிகள் இன்றி இயங்கும் மின் உற்பத்தி நிலையங்கள்

நாட்டிலுள்ள திரவ இயற்கை எரிவாயு மின்னுற்பத்தி நிலையத்தை போதிய அடிப்படை வசதிகள் இன்றியே இயக்குவதாக மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் சௌம்ய குமாரவடு...

Read more

அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பொதுப்போக்குவரத்து

ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் மாகாணங்களுக்கு இடையே பொதுப்போக்குவரத்தை ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இதன்போது இலங்கைப் போக்குவரத்துச்...

Read more

இலங்கை இணையத்தளங்களில் 17, 625 சிறுவர் ஆபாச படங்கள்!!

இலங்கையில் சிறுவர் ஆபாச படங்கள் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்ட 17 ஆயிரத்து 625 சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது. இந்த...

Read more

யாழில் இளைஞர்களை தாக்கி , சித்திரவதை புரிந்த பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் கைது!

யாழில் இளைஞர்களை தாக்கி , சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் நான்கு பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் யாழ்ப்பாண காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவாந்துறை பகுதியில் புறா வளர்த்த...

Read more
Page 907 of 1000 1 906 907 908 1,000