கொவிட்-19 இன் மிகவும் ஆபத்தான மாறுபாடான ஒமிக்ரோன் தொடர்பான இரு தொற்றுக்கள் தமது நாட்டில் பதிவாகியுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரண்டு தொற்றுகளும் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன....
Read moreஈழ எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதியுள்ள பயங்கரவாதி நாவலின் முகப்புப் படம் இன்று வெளியிட்டப்பட்டுள்ளது. குறித்த நாவலை வெளியிடும் தமிழ்நாடு ஸ்கவரி பதிப்பகத்தின் நிறுவனர் வேடியப்பன் இன்று வெளியிட்டார். ஈழத்தில் பரவலாக...
Read moreபுதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரோன் திரிபு ஏனைய திரிபுகளை விடவும் வீரியம் கூடியதாக இருக்குமாயின், இலங்கையின் தற்போதைய நிலைவரம் எதிர்வருங்காலத்தில் மிகமோசமடையக்கூடும். ஆகவே மிகமோசமான நிலையைக் கையாள்வதற்கு இப்போதிருந்து...
Read more1990 சுவசரிய ஆம்பியூலன்ஸ் சேவையினூடாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை சமீபத்தில் ஒரு மில்லியனையும் கடந்துள்ளது. இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டிசில்வா கூறுகையில்,...
Read moreகாணி அளவீட்டு பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக நடந்து கொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என வடக்கு ஆளுநர் கூறியதாக வெளியான செய்தியை...
Read moreயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஜானகி புஷ்பராஜா அவர்கள் 26-11-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, மாணிக்கம்...
Read moreவவுனியா ஓமந்தை கமநல சேவைகள் நிலையத்திற்கு உட்பட்ட செட்டியூர்குளம் நேற்று (29) மாலை உடைப்பெடுத்துள்ளது. மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்தமையால் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத குளம் உடைப்பெடுத்ததாக...
Read moreபாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை காலை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய வேளையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு குறித்த சர்ச்சையும் பாராளுமன்றத்தில் வெடித்தது. இந்நிலையில் எதிர்க்கட்சியினர்...
Read more