Easy 24 News

Sri Lanka News

ஈழத்து எழுத்தாளர் செ. கணேசலிங்கன் காலமானார்

செ. கணேசலிங்கன் (Se. Ganesalingan, இறப்பு: திசம்பர் 4, 2021) ஈழத்தில் மார்க்சியப் பார்வையுடன் எழுத ஆரம்பித்தோரில் தரமான நாவல்களை தந்தவர். நாவல், சிறுகதை ஆகிய ஆக்க இலக்கியத்...

Read more

2021- கனடாவில் சிறந்த 20 டைனமிக் CEO களில் ஒருவராக டாக்டர் செந்தில் மோகன்

2021, கனடாவில் சிறந்த 20 டைனமிக் CEO களில் ஒருவராக  டாக்டர் செந்தில் மோகன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது, “எனக்கு இனிமை தரும் நற்செய்தி ஒன்றை...

Read more

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் சித்திரவதை செய்யப்பட்டு எரித்துக் கொலை

சியால்கோட்டில் ஒரு கும்பல் இலங்கையைச் சேர்ந்த ஒருவரை சித்திரவதை செய்து அவரது உடலை எரித்து கொன்றுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதே நேரத்தில் குறித்த பகுதியில்...

Read more

தொழிற்சங்க போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்ட மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தினர்

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 'சட்டப்படி வேலை' தொழிற்சங்க போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தம்மை கலந்துரையாடலுக்கு அழைத்தமையினால்...

Read more

164 ஓட்டங்களினால் மே.இ.தீவுகளை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை 164 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.   இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை 2:0...

Read more

சஹ்ரானின் இரகசிய முகாமில் பயிற்சி பெற்ற மற்றொரு இளைஞன் கைது

உயிர்த்த ஞாயிறு தின் தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான சஹ்ரான் ஹஷீம், தாக்குதலுக்கு முன்னர் அம்பாந்தோட்டை சிப்பிக்குளம்  பகுதியில் நடாத்திய பயிர்சி முகாமில் பங்கேற்றதாக கூறப்படும்...

Read more

திருச்சி லோகநாதனின் மகன் இசைக்கலைஞர் கமலக்கண்ணன் காலமானார்

ஸ்ரீ திருச்சி லோகனாதன் அவர்களின் புதல்வன் கனடாவில் வாழ்ந்து வந்த இசைகலைஞர் கமலக்கண்ணன் காலமானார். இவரைப் பற்றி நான் கூறுவதாக இருந்தால் நல்ல ஒரு மனிதர்.எந்த நிகழ்வுகளிலும்...

Read more

முச்சக்கரவண்டியை கொள்ளையிட்டவர் சிக்கினார்

பயாகல பொலிஸ் பிரிவில் வடக்கு பயாகல பிரதேசத்தில் வாகனங்கள் பழுதுபார்க்கும் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இலட்சத்து 75,000 பெறுமதியுடைய முச்சக்கர வண்டியை கொள்ளையிட்ட சந்தேகநபரொருவர்...

Read more

மாதகல் காணிகளை கடற்படைக்கு வழங்குவதாக ஒருபோதும் தெரிவிக்கவில்லை | வடக்கு ஆளுநர்

யாழ்ப்பாணம் - மாதகல் காணிகளை கடற்படைக்கு  வழங்குவதாக தான் ஒருபோதும் கருத்து தெரிவிக்கவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். மாகாண ஆளுநர் கடற்படைக்கு...

Read more
Page 906 of 1070 1 905 906 907 1,070