Sri Lanka News

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விசேட கருத்தரங்கு

முல்லைத்தீவு மாவட்டத்தில் அனர்த்த பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இரு நாட்களைக் கொண்ட முதலுதவி பயிற்சி கருத்தரங்கு நேற்று(30) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00மணிக்கு...

Read more

நேற்று 513,741 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது

நேற்று (30) கொவிட் தடுப்பூசி செலும் வேலைத் திட்டத்தின் கீழ் 513,741 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதன்படி, தொடர்ச்சியாக இரண்டாவது...

Read more

பொது இடங்களுக்கு பிரவேசிக்கும்போது தடுப்பூசி அட்டை கட்டாயம்!

நாட்டின் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு ஒன்றினை மேற்கொள்ளுமாறு,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். தடுப்பூசி ஏற்றுதல்...

Read more

இலங்கைக்கு எதிராக கடுமையான பிரேரணை ஜெனிவாவில் சமர்ப்பிக்க ஐந்து நாடுகள் தயார்

ஜெனிவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 48 ஆவது அமர்வில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு கடுமையான பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதற்கான...

Read more

பயணக்கட்டுப்பாடு திங்கள் முதல் நீக்கப்படுமாயின் பொதுப் போக்குவரத்துகள் வழமைபோல இடம்பெறும்

மாகாணங்களுக்கு இடையில் தற்போது அமுலாகியுள்ள பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தளர்த்தப்படுமாயின் அன்றிலிருந்து பொதுப்போக்குவரத்து சேவைகள் வழமைபோல் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும்...

Read more

மேலும் சில பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

இன்று (31) காலை முதல் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் உள்ள வடமராட்சி...

Read more

சாவகச்சேரியில் ஒரு பிள்ளையின் தந்தையான ஆசிரியர் உயிரிழப்பு!

கொரோனா ஒரு பக்கத்தால் உயிரை எடுக்க இன்னொரு பக்கத்தால இப்படியான கொடிய நோயும் உயிரை எடுக்கிறது. சாவகச்சேரி கல்வயல் பகுதியியில் ஒரு பிள்ளையின் தந்தையான இளம் ஆசிரியர்...

Read more

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ்

வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு கோரிக்கையின் பேரில் தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. தடுப்பூசி அட்டை, கடவுச்சீட் மற்றும் தேவையான பிற ஆவணங்களை...

Read more

பேர்ள் கப்பல் தீ விபத்து ; இதுவரை 473 கடல் உயிரினங்கள் பலி

எக்ஸ் - பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தை தொடர்ந்து எட்டு திமிங்கலங்கள், 48 டொல்பின்கள் மற்றும் 417 கடலாமைகள் உயிரிழந்துள்ளன. கப்பல் தீ விபத்து தொடர்பான...

Read more

ஆசிரியர் – அதிபர் சம்பள பிரச்சினைக்கு கொள்கை ரீதியில் தீர்வு – லசந்த அழகியவன்ன

ஆசிரியர் - அதிபர் சம்பள  பிரச்சினைக்கு கொள்கை ரீதியில்  தீர்வு வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையினை தொழிற்சங்கத்தினர் விளங்கிக் கொள்ள வேண்டும் என  கூட்டுறவு சேவைகள்...

Read more
Page 905 of 1000 1 904 905 906 1,000