Sri Lanka News

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள் இன்று முதல்

கொவிட்-19 தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடங்க இலங்கை போக்குவரத்து சபை முடிவு செய்துள்ளது. அனைத்து அரசு துறை...

Read more

இலங்கை – ரஷ்யாவுக்கிடையே நேரடி விமான சேவை மீள ஆரம்பம்

இலங்கையின் தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் ஆறு வருட இடைவேளைக்கு பின்னர் ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவிற்க மீண்டும் நேரடி விமான சேவையை தொடங்கியுள்ளது. அதன்படி மொஸ்கோவிலிருந்து...

Read more

பாடகி உமாரியா சிங்கவன்ஸ இன்று நீதிமன்றுக்கு!

ராஜகிரிய மேம்பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தொன்று தொடர்பில், பிரபல சிங்கள பாடகி உமாரியா சிங்கவன்ஸ நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வெலிக்கடை காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக...

Read more

வவுனியா பல்கலைகழகத்தின் செயற்பாடுகள் உத்தியோக பூர்வமாக ஆரம்பம்!

வவுனியா பல்கலைகழகம் இன்றிலிருந்து தனியான பல்கலைக்கழகமாக தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கின்றது. யாழ்பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா பல்கலைகழகமாக கடந்தமாதம் தரமுயர்த்தப்பட்டிருந்தது. அதன் உத்தியோக பூர்வ செயற்பாடுகள் அனைத்தும்...

Read more

பொது சுகாதார பரிசோதகரை மண்வெட்டியால் தாக்கிய நபர் கைது!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேசத்தில் பொது சுகாதார பரிசோதகரை மண்வெட்டியால் தாக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காயமடைந்த பொது சுகாதார பரிசோதகர் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன்,...

Read more

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து இன்று முதல் ஆரம்பம்

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கமைவாக பஸ் மற்றும் ரயில் சேவைகளில் சுமார் 75 வீதம் இன்று முதல்...

Read more

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்!

அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசி இன்றைய தினம் கொழும்பு – விகாரமாதேவி பூங்காவில் செலுத்தப்படவுள்ளது. இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். அதேநேரம், நாளைய தினம்...

Read more

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 125 பேர் கைது!

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண...

Read more

மேல் மாகாணத்தில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில்...

Read more

ஹிஷாலினி மரணம் ; இரண்டாம் பிரேத பரிசோதனை இன்று!

ஹிசாலினியின் சரீரம், மீதான இரண்டாம் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது. டயகம மேற்கில் உள்ள மயானத்தில் அவரது சரீரம் புதைக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நேற்று...

Read more
Page 904 of 1000 1 903 904 905 1,000