நாட்டில் நேற்றைய தினம் 334,020 நபர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன. இவற்றில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் டோஸ்...
Read moreடெல்டா வைரஸ் அதிகம் பரவும் கவலைகள் காரணமாக இலங்கை உட்பட பத்து நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கான பயணத் தடையினை ஆகஸ்ட் இறுதி வரை பிலிப்பைன்ஸ் நீட்டித்துள்ளது. இந்த...
Read moreதடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தில் நாங்கள் அறிமுகப்படுத்திய முறைமைக்கு மாறாக அரசாங்கம் செயற்பட்டதாலே மரண வீதம் அதிகரித்தமைக்கு காரணமாகும். இதற்கு காரணமானவர்களே தற்போது இடம்பெறும் மரண வீதங்களுக்கு பொறுப்புக்கூறவேண்டும்...
Read moreகிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த தனியாருக்கு சொந்தமான காணி இன்று விடுவிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை விடுவிக்கப்பட்ட காணியில் இடம் பெற்றது. 2010 ஆம்...
Read moreநீண்ட பயணங்களை மேற்கொண்டு மடு திருத்தலத்தின் ஆவணி திருவிழாவில் கலந்து கொள்ள வருகின்றவர்கள் தமது பயணங்களை நிறுத்தி நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள...
Read moreஇலங்கை போக்குவரத்து சபையின் சுமார் 285 ஊழியர்கள் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வாகன ஒழுங்குறுத்துகை, பேரூந்துப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன...
Read moreஅதிபர் - ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றும் வரையில் தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்தும் நடத்துவோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்...
Read moreகொவிட் தொற்றிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் பொறுப்பை கடவுளிடம் ஒப்படைப்பதாயின் அரசாங்கம் எதற்கு? ஆரம்பத்திலேயே மக்களுக்கு தடுப்பூசியை வழங்காமல் பாணியை அருந்தியமை, ஆற்றில் மண் குடத்தை உடைத்தமை...
Read moreகொழும்பு மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 511 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் நேற்று மொத்தமாக 2,922 புதிய கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,...
Read moreமாகாண சபைகள் மற்றும் மாவட்ட மட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டரங்குகளை மேம்படுத்துதல், தொழிற்படுத்துதல் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை முறைமைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures