நேர்மையையும் அறத்தையும் மக்கள் நேயத்தையும் கொண்டவர்களை தலைவர்கள் ஆக்கினால் ஒரு நாடு வளர்ச்சியைப் பெறும், உலகில் சிறந்த தனித்துவமான அடையாளத்தைப் பெறும். ஆனால் இலங்கைத் தீவைப் பொறுத்தவரையில்...
Read moreபி.பீ ஜயசுந்தர தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதற்கு அமைச்சர் சமல் ராஜபக்ச வீட்டில், அனைத்து ராஜபக்சர்களும் ஒன்று கூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள...
Read moreயாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையத்தின் 27 ஆவது கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் டி.ஜி.எஸ் செனரத் யாபா ஆர்.டபிள்யுபி.ஆர்.எஸ்.பி.என்.டி.யு சிரேஷ்ட அதிகாரி நேற்று தனது...
Read moreமுல்லைத்தீவு மாவட்டம் மூங்கிலாறு 200 வீட்டு திட்டம் பகுதியில் கடந்த (15) புதன் கிழமை திகதிமுதல் 13 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ்...
Read moreநன்றி - வீரகேசரி #No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]
Read moreபுதிதாக இனங்காணப்பட்டுள்ள ஒமிக்ரோன் தொற்றாளர்கள் தொடர்பில் எமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும், அவர்களில் ஒருவர் இந்திய பிரஜை என்ற தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை பொது சுகாதார...
Read moreசட்டவிரோத கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உரிய கவனம் செலுத்த வேண்டும். வைத்தியர்...
Read moreசிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு உலக நாடுகள் முன்வர வேண்டும் என்ற அமெரிக்காவின் நிலைப்பாடு வெறும் கோரிக்கையாக அமைந்துவிடக்கூடாது, அதேபோல் சுயநிர்ணய உரிமைக்காகவும், தேச...
Read moreஉருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸான ஒமிக்ரோன், ஏனைய டெல்டா வைரஸ்களை விட அதிக வேகத்தில் பரவுவதாக மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். இது தொடர்பாக மருத்துவ...
Read moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலிமை தொடர்ந்தும் தக்கவைக்கப்படுவதற்கு இரா.சம்பந்தனின் தலைமைக்கு பின்னர் கூட்டுத் தலைமை ஒன்றின் அவசியம் குறித்து கருத்து வெளியிடப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் முன்னாள் அவை...
Read more