Sri Lanka News

ஊரடங்கின் போது வீதிகளில் நடமாடியவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை – இருவருக்கு தொற்று

கோவிட் தொற்று காரணமாக நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வீதிகளில் நடமாடியவர்களை வழிமறித்து வவுனியா சுகாதாரப் பிரிவினர் இன்று மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கு...

Read more

2000 ரூபா எவ்வளவு காலத்திற்கான கொடுப்பனவு? அரசாங்கத்திடம் கேள்வி

இரண்டாயிரம் ரூபா கொடுப்பனவு எவ்வளவு காலத்திற்கான கொடுப்பனவு என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது. கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற கட்சியின்...

Read more

நாடு விரைவில் வழமைக்கு திரும்பாவிடில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் – அஜித் நிவார்ட் கப்ரால்

கொவிட் தாக்கத்தை கருத்திற்  கொண்டு நாட்டை தொடர்சியாக முடக்கி வைக்க முடியாது.  நாடு விரைவாக வழமை நிலைக்கு திரும்ப வேண்டும்.  இல்லாவிடின் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும்...

Read more

2 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்க நடவடிக்கை

வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரண கொடுப்பனவு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா பரவலையடுத்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரண கொடுப்பனவு வழங்க...

Read more

ஈழப் பள்ளிக்கூடங்களின் பெருமைகள்

பந்தாக்கு சென்ஜோன்ஸ் பகிடிக்கு கொக்குவில் புட்போலுக்குப் பற்றிக்ஸ் வொலிபோலுக்கு ஆவரங்கால் தடியூண்டிப் பாஞ்சால் நடேஸ்வராக் கல்லூரி ஓடிப் பாஞ்சா மகாஜனா நாடகத்துக்கு மானிப்பாய் இந்துக் கல்லூரி வீட்டுக்கு...

Read more

கொரோனா தீவிரத்தை வைத்து ஆசிரியர்களை சாடிய கோத்தபாய

நாட்டை மீண்டும் ஒரு முறை முற்றாக முடக்கினால், இந்நாடு பாரிய பொருளாதாரப் பிரச்சினைக்கு முகங்கொடுக்கும். அது, இந்த நாடு பொறுத்துக்கொள்ளக்கூடிய சூழ்நிலை அல்ல எனத் தெரிவித்த ஸ்ரீலங்கா...

Read more

பொருட்களை அதிகவிலைக்கு விற்றால் 1977 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொண்டு முறையிடுங்கள்

நிர்ணயிக்கப்படும் விலையைவிட அதிக விலைக்கு விற்பனை செய்யும் தனி வியாபாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கான தண்டப்பணம் ஒரு இலட்சம் முதல் 5 இலட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான வரத்தமனி...

Read more

நாடு முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வெளியான இராணுவத் தளபதியின் செய்தி

நாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் பொது முடக்கம் அமுலாவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் இராணுவத் தளபதியும் கருத்து வெளியிட்டுள்ளார். அதன்படி, இன்று இரவு 10...

Read more

கொவிட் மரணங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு : சஜித் பிரேமதாச

நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள அதிகமான கொரோனா நோயாளிகளின்  மரணத்துக்கு அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும். இந்தப் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ளுவதற்கான எந்தவொரு உரிமையும் அரசாங்கத்திற்கு இல்லை...

Read more

முடங்குகிறது இலங்கை! வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு!!

இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நாடு முடக்கப்படவுள்ளது. அதன்படி இன்று இரவு பத்து மணிமுதல் இது நடைமுறைக்கு  வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  சேவைகள் அனைத்தும்...

Read more
Page 895 of 1001 1 894 895 896 1,001