நாட்டில் முதல் முறையாக ஆறு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்த சம்பவம் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று அதிகாலை பதிவாகியுள்ளது. 31 வயதுடைய பெண்ணொருவரே இன்று...
Read moreமுல்லைத்தீவு ஊடக அமையத்துக்கான அலுவலகம் இன்று 20.10.2021 புதன்கிழமை P W D வீதி, முல்லைத்தீவு என்னும் முகவரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முல்லைதீவு ஊடக அமையத்தின் கட்டிட...
Read moreநாட்டில் நேற்று (19 .10.2021) கொரோனா தொற்றால் மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 11 ஆண்களும் 07 பெண்களும்...
Read moreஅமெரிக்காவை சேர்ந்த பிரபல கேக் தயாரிப்பாளர் ஒருவர் உயிருடன் உள்ள பாம்பு போல கேக் ஒன்றை தயாரித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பிரபல கேக் தயாரிப்பாளர் நடாலி சைட்செர்ப்....
Read moreஇலங்கையிலிருந்து முதல் விமானம் வந்ததைத் தொடர்ந்து உத்தரபிரதேசத்தின் குஷிநகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய சர்வதேச விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்துள்ளார். புத்தபிரான்...
Read moreமாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய மாகாணங்களுக்கு இடையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்...
Read moreசுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 71 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த...
Read moreபெளர்ணமி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் இன்று மூடப்பட வேண்டும் என்று கலால் திணைக்களம் அறிவித்தல் வழங்கியுள்ளது. விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக...
Read moreமாகாணங்களுக்கிடையிலான பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவை நாளை ஆரம்பிக்கப்படமாட்டாது. புகையிரத சேவையை மீள ஆரம்பிக்கும் திகதியும், புகையிரத சேவையை தொடர்ந்து ஆரம்பிக்காமல் இருப்பதற்கான உரிய காரணமும் இதுவரையில்...
Read moreதரவுகளுக்கு அமைய நாட்டில் கொவிட் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும்,நாட்டில் கீழ் மட்டத்தில் மிக வேகமாக கொவிட் வைரஸ் பரவிக்கொண்டுள்ளது. நோய் அறிகுறிகளற்ற கொவிட் வைரஸ்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures