Easy 24 News

Sri Lanka News

பாணந்துறை துப்பாக்கிச்சூடு | சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு சன்மானம்

பாணந்துறையில் கடந்த 27ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரின் இருப்பிடம் தொடர்பில் உரிய தகவல்களை வழங்குவோருக்கு 10 இலட்ச்சம் ரூபா. சன்மானம்...

Read more

நாட்டில் மேலும் 32 கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் நேற்று  (31.01.2022) கொரோனா தொற்றால் மேலும் 32 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 15 ஆண்களும், 17  பெண்களும் உள்ளடங்குகின்றனர்....

Read more

அரசாங்கத்தின் அரசியல் இருப்பு குறித்து எச்சரித்தார் உதய கம்மன்பில

சமூக மட்டத்தில் தற்போது தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு இன்னும் இருமாத காலத்திற்குள் தீர்வு காணாவிடின் அது அரசியல் இருப்பிற்கு தீர்மானமிக்கதாக அமையும் என வலுசக்தி அமைச்சர் உதய...

Read more

நாட்டில் பல பகுதிகளில் மின்தடை

நாட்டில் இன்று  பல பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் இன்று மீண்டும் பழுதடைந்துள்ளதாக...

Read more

வடமராட்சி கிழக்கு கடலில் கரையொதுங்கியுள்ள மீனவர்களது சடலங்கள்

வடமராட்சி கிழக்கு கடலில் காணாமல் போன இரு மீனவர்களது சடலங்களும் சற்றுமுன்னர் கரை ஒதுங்கியுள்ளது. கடந்த வியாழக்கிழமை கடற்றொழிலிற்குச் சென்று காணாமல் போயிருந்த இரண்டு மீனவர்களது சடலங்களும் சற்றுமுன்னர்...

Read more

12 மாவட்டங்களில் அதிக டெங்கு அபாயம்

12 மாவட்டங்களையும் 81 சுகாதார அதிகாரி பிரதேசங்களையும் டெங்கு அபாய வலயங்களாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அடையாளப்படுத்தியுள்ளது. இதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், புத்தளம்,...

Read more

மூவினத்தவர்களும் இலங்கையின் சுதந்திரத்திற்காக போராடியுள்ளனர் | சமல்

பிரித்தானியர்களின் ஆட்சியில் இருந்து இலங்கை சுதந்திரமடைவதற்காக போராடிய அனைத்து அரசியல் தலைவர்களும்,மதகுருமார்களும் 74ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் நினைவுக்கூருவதுடன்,கௌரவிக்கப்படுவார்கள். மூவினத்தவர்களும் இன, மத பேதங்களை துறந்து...

Read more

சதொசவில் தேங்காய்க்கு நிர்ணய விலை

நாட்டில் தேங்காய் விலை அதிகரித்துள்ள நிலையில், நுகர்வோருக்கு குறைந்த விலையில் தேங்காய்களை வழங்குவதற்கு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சும், தென்னை ஆராய்ச்சி நிறுவனமும் வர்த்தக அமைச்சு மற்றும் லங்கா...

Read more

மறு அறிவித்தல் வரை மின்வெட்டு இல்லை

மறு அறிவித்தல் வரை மின்வெட்டை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்வெட்டை அனுமதிப்பது குறித்து ஆலோசிக்க இன்று நடைபெற்ற பொதுப்...

Read more

மத்திய அரசுக்கு ஸ்டாலின் அழுத்தம் கொடுக்க வேண்டும் | வலியுறுத்துகிறார் கிருபா பிள்ளை

“ஈழத் தமிழ் மக்களுக்கு நிலையான நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க இந்திய மத்திய அரசுக்கு தமிழ்நாட்டின் முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்...

Read more
Page 860 of 1072 1 859 860 861 1,072