Sri Lanka News

அரங்கம் நிறைந்த மக்கள்: எஸ். பத்மநாதன் மாஸ்டரின் சிந்தனை பூக்கள் வெளியீடு

எழுத்தாளர் எஸ் பத்மநாதன் மாஸ்டர் எழுதிய சிந்தனைப் பூக்கள் பாகம் 4+5 நூல் வெளியீட்டு விழா கனடாவில் சிறப்பாக நடைபெற்றது. மிகவும் நல்லுள்ளம் கொண்ட பத்மநாதன் மாஸ்டரின்...

Read more

வெலிக்கடை சிறைக்கைதிகள் சிறைச்சாலை கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டம்

சிறைக்கைதிகளை நசுக்கி அழுத்தத்திற்கு உள்ளாக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படியும், அனைத்து கைதிகளையும் வேறுபாடின்றி சரிசமமாக நடத்தும்படியும் கோரி வெலிக்கடை சிறைக்கைதிகள் சிலர் இன்று (23)...

Read more

இது முடிவல்ல ஆரம்பம் | ஒப்பாரி வைத்து சவப்பெட்டியை ஏந்தி அரசுக்கு எதிராக போராட்டம்

அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும், மலையக மக்களின் இருப்பை உறுதி செய்யவும், அவர்களுடைய தொழில் பிணக்குகள் தொடார்பாகவும்,  பெருந்தோட்ட கம்பெனிகளின்  அடாவடி நிர்வாகத்திற்கு பதிலடி தரும்...

Read more

இலங்கை கடலில் உயிரிழந்த இந்திய மீனவரின் சடலம் ஒப்படைப்பு

இலங்கை கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்த இந்தியாவின் தமிழக மீனவரின் சடலம் இந்திய கடலோர காவல் படையியடம் கையளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கடல் எல்லையில் வைத்து இன்று(23)...

Read more

வடக்கு, கிழக்கில் பொலிஸ் அராஜகங்கள் | அமைச்சர் வீரசேகரவின் கவனத்திற்கு கொண்டுவந்த சாணக்கியன்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 'பொலிஸ் அராஜக' சம்பவங்கள் தொடர்ச்சியாகப் பதிவாகிவரும் நிலையிலும், ஏறாவூர் சம்பவத்தைப்போன்ற வலுவான காணொளி ஆதாரங்களையுடைய ஒருசில சம்பவங்களே வெளிச்சத்திற்கு வருகின்றன. இத்தகைய நிலைவரத்தில்...

Read more

மட்டக்களப்பில் இரு இளைஞர்கள் பொலிஸார் தாக்குதல் | பொலிஸ் அதிகாரி பணி இடைநிறுத்தம்

மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியில் இரு இளைஞர்கள் மிகமோசமாகத் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிளை உடனடியாகப் பணியிலிருந்து இடைநிறுத்தியிருப்பதுடன்  இது குறித்த மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன....

Read more

ஸ்கொட்லாந்து பயணமாகிறார் ஸ்ரீலங்கா ஜனாதிபதி

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம்  தொடர்பான க்ளாஸ்கோ மாநாட்டில்  கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாரம் இறுதியில் ஸ்கொட்லாந்துக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். எதிர்வரும் 31...

Read more

‘சைவப் புலவர் செல்லத்துரை தமிழ்ப் பண்பாட்டின் பேராளுமை’

சைவப்புலவர் சு. செல்லத்துரை தமிழ்ப்பண்பாட்டின் இலக்கணமாகவும் இலக்கியமாகவும் விளங்கிய பேராளுமை என யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர்  என் சண்முகலிங்கன் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழறிஞரும் கல்வியாளருமான...

Read more

மெனிக்கே மகே ஹித்தே; பாடல் உலகம் முழுவதும் பிரபலமானதற்கு இந்தியாவின் “றோ” உளவுப் பிரிவின் சூழ்ச்சி

மெனிக்கே மகே ஹித்தே; பாடல் உலகம் முழுவதும் பிரபலமானதற்கு இந்தியாவின் “றோ” உளவுப் பிரிவின் சூழ்ச்சி- நளின் டி சில்வாவின் கருத்து இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தையும், சிங்கள...

Read more

டுபாயில் வேலை பெற்றுத்தருவதாக பண மோசடி | கணவன், மனைவி கைது

சுற்றுலா வீசா ஊடாக டுபாயில்  வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி தலா 9 இலட்ச ரூபாவை பெற்று மோசடி வேலைகளில் ஈடுபட்டு வந்த தம்பதியரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்...

Read more
Page 859 of 1002 1 858 859 860 1,002