ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடப்படும் வரையில் தான், அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்....
Read more“கட்சியில் உங்கள் இருப்பை பாதுகாப்பதற்கான அத்தனை தந்திரங்களை செய்தபடியும் கட்சியின் உயர் பதவிகளை இலக்கு வைத்து காய்களை நகர்த்தியபடியும் மறுபக்கத்தில் தமிழ் மக்களை ஏமாற்றியபடியும் இருக்கும் சிறீதரன்...
Read moreஅரச தரம் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. குறித்த பாடசாலைகளின்...
Read moreயாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக உதவி விரிவுரையாளராக பணியாற்றிய இளம் ஊடகவியலாளரான தில்காந்தி நவரட்ணம் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 5 மணியளவில் சுகவீனம் காரணமாக...
Read moreகளனி பல்கலைக்கழகம், ராகம வைத்திய பீடத்தின் ஆண் மாணவர்களின் தங்குவிடுதிக்குள் குழுவொன்று அத்துமீறி நுழைந்து நடாத்திய தாக்குதலில் 04 மாணவர்கள் உள்ளிட்ட ஐவர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல்...
Read moreநாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கு நிபுணர்களின் உதவி அவசியமானது என்பதனையும், நாட்டின் அபிவிருத்திக்கு எதிர்காலத்திலும் நிபுணர்களின் உதவியை அரசாங்கம் எதிர்பார்ப்பதனையும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்தார்....
Read moreஎரிபொருட்களை கொள்வனவு செய்வதற்கான இலங்கை நிதியமைச்சகத்துடன் 500 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தில் இந்திய எக்ஸிம் வங்கி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இந்திய...
Read moreஇராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோவை, அவரது அமைச்சுப் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக அறிய முடிகிறது. ராகம வைத்திய பீட மாணவர் தங்கு விடுதிக்குள்...
Read moreநவீன யுகத்தில் வர்த்தகம், தொழில் மற்றும் விளையாட்டுத்துறையில் பெண்களிடம் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணர்வதற்கு மிக சொற்ப வாய்ப்புகளே வழங்கப்படுகின்றது. மேலும் வாழ்க்கையை வளமுள்ளதாக, செழிப்புள்ளதாக ஆக்குவதில்...
Read more2020-2025 ஐந்தாண்டு இராணுவத்தின் எதிர்கால திட்டங்களின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை இராணுத்தின் மின் இயந்திர மற்றும் பொறியியல் படைப் பிரிவினால் புதிய இராணுவ வாகனத்தை தயாரித்துள்ளது. இந்த...
Read more