Sri Lanka News

3 வாரங்களுக்கு சீமெந்து தட்டுப்பாடு தொடரும் – லசந்த அழகியவண்ண

நாட்டில் தற்போது நிலவும் சீமெந்து தட்டுப்பாடு எதிர்வரும் 3 வாரங்களுக்கு தொடரும் எனத் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் லசந்த அழியவண்ண, 3 வாரங்களின் பின்னர் சந்தைக்கு தேவையான...

Read more

இரு பெண் பிள்ளைகளை கொலை செய்த இலங்கை தாய் | இத்தாலியில் பயங்கரம்

இத்தாலியில் வெரோனா நகரத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தன்னுடன் இருந்த  இரண்டு பெண் பிள்ளைகளை இலங்கைத் தாய் ஒருவர் கொலை செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

Read more

ஈழக் கவிஞர் கண்டாவளைக் கவிராயர் மறைந்தார்!

ஈழத்தின் முதுபெரும் கவிஞர் கண்டாவளைக் கவிராயர் இன்று காலமானார். கிளிநொச்சி கண்டாவளையை பிறப்பிடமாகவும் முரசுமோட்டையை வதிவிடமாகவும் கொண்ட கண்டாவளைக் கவிராயரின் இயற் பெயர் குமாரவேலு இராசையா. ஓய்வு...

Read more

சப்பாத்திக்கு அருமையான தக்காளி தால்

சப்பாத்தி, நாண், தோசைக்கு அருமையாக இருக்கும் இந்த தக்காளி தால். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மசூர் தால்...

Read more

அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்யும் உரிமை சீனாவுக்கு இல்லை | மடாலய தலைவர்

அடுத்த தலாய் லாமாவைத் தேர்ந்தெடுப்பதில் சீனாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. குறிப்பாக சீன அரசுக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை என்பதாலும், திபெத்திய மக்களின் ஆன்மீக விவகாரம் என்பதாலும்...

Read more

மேலும் சில கட்டுப்பாடுகளில் தளர்வு

நாடளாவிய ரீதியில் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் புதிய சுகாதார விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல...

Read more

கொழும்பில் அதிகாலையில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் மரணம்

கொழும்பில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாதாள உலக குழு உறுப்பினர் அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவரே துப்பாக்கி சூட்டில்...

Read more

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியமைக்காக 29 பேர் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 29 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த...

Read more

யாழ். தையிட்டியில் மனைவியை கத்தியால் குத்திய கணவன் தலைமறைவு

குடும்ப தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்திய கணவர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். வலி.வடக்கு தையிட்டி பகுதியில் வசிக்கும்...

Read more
Page 857 of 1002 1 856 857 858 1,002