சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு உள்ளிட்ட 7 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார தொழிற்சங்கள் இன்று முன்னெடுத்த போராட்டத்தின் காரணமாக பல வைத்தியசாலை செயற்பாடுகள் முடங்கியமையால் பொது மக்கள்...
Read moreபதுளை வின்சன்ட் டயஸ் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாகாணங்களுக்கு இடையிலான சுதந்திர கிண்ண கால்பந்தாட்ட நான்காம் கட்டப் போட்டிகளில் வட மாகாண அணியும் கிழக்கு மாகாண அணியும்...
Read moreநாட்டில் கொவிட்-19 தொற்று காரணமாக மேலும் 23 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 11 ஆண்களும், 12 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆவர். அதனால் இலங்கையில் கொரோனா பதிப்பினால்...
Read moreதேசிய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வுகளை வழங்காமையின் காரணமாகவே தமிழ் அரசியல் கட்சிகள் இந்தியாவை நாடி தீர்வினைப் பெற்றுக் கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. எவ்வாறிருப்பினும் இந்தியா அனைத்து...
Read moreஐரோப்பிய ஒன்றியப்பாராளுமன்ற உபகுழுவின் அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதனால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவித்து, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு...
Read more“முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த துயரங்களின் எதிர்வினையாகவே இலங்கையில் இன்று பொருளாதார நெருக்கடி எழுந்துள்ளதா என்ற அடிப்படையிலும் நாம் சிந்திக்க வேண்டும். நீதி நிலைநாட்டப்படடு தமிழர்களுக்கு உரிமை வழங்கப்பட்டால் இலங்கை பெரும்...
Read moreடொலர் நெருக்கடி காரணமாக அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய 1800 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளன. கொள்கலன்களை விடுவிப்பது குறித்து வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் திங்கட்கிழமை...
Read moreவெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு டெல்லி செல்கின்றார். செவ்வாய்க்கிழமை வரை டெல்லியில் தங்கியிருக்கும் அவர் பிரதமர்...
Read moreகொவிட் தொற்றாளர்களிள் எண்ணிக்கை அண்மைக் காலமாக பாரியளவில் அதிகரிப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டாலும் நாடு முடக்கப்படாது என சுகாதா சேவைகள் திணைக்களத்தின் பிரதிப்...
Read moreபொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்படுவதில் தவறொன்றுமில்லை. குறித்த நிறுவனங்கள் விதிக்கும் நிபந்தனைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என கைத்தொழில்...
Read more