Sri Lanka News

புதையல் தோண்டிய மூவர் கைது

மாவனெல்ல பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டும் பணிகளில் ஈடுபட்ட மூவரை பொலிஸார் ‍கைதுசெய்துள்ளனர். மாவனல்லை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (04) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன்,...

Read more

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் பலி

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கள்ளக்சாராயம் குடித்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பீகார் மாநிலத்தில் மது விற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது....

Read more

சொகுசு ஜீப்பால் 4 வாகனங்களை மோதித் தள்ளிய 16 வயது இளைஞன் | ஒருவர் பலி

மஹபாகே பொலிஸ் பிரிவில் வெலிசறை பகுதியில் இன்று (04.11.2021) இடம்பெற்ற வாகன விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்து  கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

Read more

எரிவாயுவின் விலையை 4 ஆயிரம் ரூபாவாக உயர்த்த முயற்சி |மரவள்ளியை கூட அவித்து உண்ண முடியாத நிலையில் மக்கள்

லாப் சமையல் எரிவாயு விநியோக நிறுவனம் 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலையை கட்டம் கட்டமாக 4000ஆயிரம் ரூபா வரை அதிகரிக்க முயற்சிக்கிறது. கொழும்பில் உள்ளவர்கள்...

Read more

ஈஸி24நியூஸ் வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்!

உலகத் தமிழர்கள் அனைவரும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள். இருள் நீங்கி வாழ்வைச் சூழ ஒளிபரவ இறைவனைப் பிரார்த்திக்கிறோம். ஈழத் தமிழ் மக்களின் இன்னல்கள் நீங்கி விடுதலையும் சமாதானமும்...

Read more

பல பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேல், மத்திய, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து இந்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக நவம்பர் 13...

Read more

தமிழர்கள் எதிர்ப்பு போராட்டம் | நாடு திரும்பினார் ஸ்ரீலங்கா ஜனாதிபதி

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற COP: 26 காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் நாடு...

Read more

நேபாள பிரதமருடன் ஜனாதிபதி கோட்டாபய சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நேபாளப் பிரதமர் ஷேர் பகதூர் டியூபாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஸ்கொட்லாந்தின், கிளாஸ்கோ நகரில் நடைபெறும் COP-26 காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய...

Read more

ஒருவருக்கு 5 கிலோ அரிசி, 5 கிலோ சீனி |பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த முடியாது | கைவிரித்த அரசாங்கம்

தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் அரிசியின் விலை நிலையாக பேணும் வரைக்கும் மட்டுப்படுத்தாத அளவிற்கு அரிசி இறக்குமதி செய்யப்படும். டொலர் உள்நாட்டில் அச்சிடப்பிடவில்லை. ஆகவே இறக்குமதி செய்யப்படும்...

Read more

இலங்கை துறைமுக அதிகார சபையினர் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

நாட்டில் நிலவும் பல்வேறு விடயங்களை முன்னிறுத்தி இலங்கை துறைமுக அதிகார சபையின் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பு -11  இல் அமைந்துள்ள இலங்கை துறைமுக சபையின் 3...

Read more
Page 854 of 1003 1 853 854 855 1,003