Sri Lanka News

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை | கிளிநொச்சி அரச அதிபர்

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளிற்கு நாளை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தள்ளார். இன்றைய தினமும் பாடசாலைகள் வழமைக்கு முன்னராக நிறைவு...

Read more

மாணவர்களை பள்ளி சூழலுக்கு பழக்கப்படுத்தும் முயற்சி

பள்ளிச்சூழலை மறந்து ஆன்லைன் வழியே வீட்டு கல்வி முறைக்கு பழகிவிட்ட மாணவர்களை பள்ளிச் சூழலுக்கு பழக்கப்படுத்தும் முயற்சியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட...

Read more

வனஜீவராசி திணைக்களத்தின் அத்துமீறல் குறித்து சுமந்திரனிடம் முறைப்பாடு!

எங்கள் சொந்த நிலத்தில் விவசாயம் செய்வதை  வனஜீவராசிகள் திணைக்களம் தடைவிதிப்பது சரியானதா? கூட்டமைப்பு தான் எமது நிலத்தை மீட்டுத்தரவேண்டும் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்நிரனிடம் பாதிக்கப்பட்ட...

Read more

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் இவ்வாண்டு இதுவரையிலும் 22,902 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு நுளம்பு பரவலைக் கண்காணிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதற்கமைய எதிர்வரும் வாரங்களில் டெங்கு...

Read more

கடன் பெறும் எல்லையை அதிகரிக்க தீர்மானம்

கடன் பெறும் எல்லையை அதிகரிப்பதற்காக 2020 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கான திருத்தம் பாராளுமன்ற உறுப்பினர் அநுரபிரிய தர்ஷன யாப்பா தலைமையில்  கூடிய...

Read more

எச்சரிக்கை | கர்ப்பிணிகள் கொவிட் தொற்றுக்குள்ளாகும் வீதம் அதிகரிப்பு

கொவிட் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையில் கடந்த ஒரு வாரகாலமாக கணிசமானளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் , கர்ப்பிணிகள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் வீதமும் அதிகரித்துள்ளது. ஏனையவர்களுடன்...

Read more

தலதா மாளிக்கை மேல் ட்ரோன் கமராவை பறக்கவிட்ட பங்களாதேஷ் பிரஜை கைது

தலதா மாளிக்கைகு மேல் எவ்வித அனுமதியும் இன்றி ட்ரோன் கமராவைப் பயன்படுத்தி காணொளி பதிவு செய்த சந்தேக நபரொருவர் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது...

Read more

யாழ். சுழிபுரத்தில் கிணற்றில் நீராடிய மாணவன் உயிரிழப்பு

யாழ். சுழிபுரம் பகுதியில் தனது நண்பர்களுடன் கிணற்றில் நீராடச் சென்ற 18 வயதுடைய மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பாடசாலைக்கு சிரமதானம் செய்யப்போவதாக கூறிவிட்டுச் சென்ற...

Read more

மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் 1,019 பேர் கைது

மேல் மாகாணத்தில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 1,019 சந்தேக நபர்கள் நேற்று (06) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 468 பேர் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் ஆவார்....

Read more
Page 852 of 1003 1 851 852 853 1,003