பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்வடைவதால், நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு போன்ற காரணங்களால்...
Read moreநிதியமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சோமாலியா தரத்திலான வரவு செலவுத்திட்டம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
Read moreபுங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் கடற்றொழில் அமைச்சினால் தென்னிலங்கையைச் சேர்ந்த நபருக்கு முப்பது ஏக்கரில் கடலட்டை பண்ணை அமைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலுள்ள சிறீமுருகன் கடற்றொழிலாளர் சங்கத்தின் முக்கியஸ்தர்களை...
Read moreநாட்டில் தற்போது குறிப்பிட்ட சில இடங்களில் மாத்திரம் கொவிட் தொற்று இனங்காணப்படவில்லை. நாடளாவிய ரீதியில் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட...
Read moreபனி படர்ந்த நீர்ப்பரப்பில் 3000 கிலோமீட்டர் பயணத்திற்குப் பிறகு, ஒரு துணிச்சலான அண்டார்டிக் பென்குயின் தற்செயலாக இந்த வாரம் நியூஸிலாந்தை சென்றடைந்துள்ளது. அண்டார்டிகாவின் கடற்கரையை பூர்வீகமாகக் கொண்ட...
Read moreஅரச சேவையில் ஓய்வுபெரும் வயதெல்லையை 65 வயதுவரை நீடிப்பதாகவும், இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் நெருக்கடி ஏற்படாது எனவும் வரவு செலவு திட்ட உரையில் நிதி அமைச்சர்...
Read moreஉலக அளவில் மரணத்தை ஏற்படுத்தும் நோய் பட்டியலில் மாரடைப்பு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இதய நோயால் ஏற்படும் இறப்புகள்தான் உலகில் அதிகம் என்று உலக சுகாதார நிறுவனத்தின்...
Read moreஅதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு தீர்வினை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு இருந்த வேளை திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த ஆசிரியைக்கு இன்றைய தினம்(12) வெள்ளிக்கிழமை...
Read moreஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க போராட்டத்தை தொடர்வதா, இல்லையா என்பது தொடர்பிலான இறுதி தீர்மானத்தை எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிப்போம். ஆசிரியர் சேவையில் நிலவும் சம்பள பிரச்சினையை தவிர்த்த...
Read moreஆசிரியர் - அதிபர் சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்காக 30,000 மில்லியன் நிதி 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு மேலதிகமாக ஒதுக்கப்படும். ஆகவே...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures