உக்ரேனில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையையடுத்து அங்கு வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் தொடர்ச்சியான அவதானத்தை செலுத்தி வருவதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. அவசர நிலைமைகள் ஏற்படுமானால் அவர்களை அங்கிருந்து...
Read moreபயங்கரவாத தடை சட்டத்தை இரத்து செய்வதாக அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்திய கையெழுத்துப்போராட்டம் இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை...
Read moreமழைகாரணமாக ஒத்திவைக்கப்பட்ட, காங்கேசந்துறை மக்கள் கலைஞர் அமைப்பினரால் நடேஸ்வராக்கல்லூரி சந்தியருகில் அமைக்கப்பெற்ற, எங்கள் இசை நாடகமரபின் உன்னத ஆளுமையான நடிகமணி கலாநிதி வி.வி.வைரமுத்து உருருவச் சிலைத்திறப்பு விழா...
Read moreஇலங்கையின் அரசியல் தலைவர்கள் மற்றும் படையினர் மீது போர்க்குற்றங்களை சுமத்துவதற்கு பிரித்தானியா அதீத முயற்சிகளை மேற்கொண்டதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பு - கொள்ளுப்பிட்டியில...
Read moreஅவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளன் மெக்ஸ்வெல் (Glenn Maxwell) தமிழகத்தைப் பூர்வீகமாகக்கொண்ட பெண் ஒருவரை திருமணம் செய்துக்கொள்ளவிருக்கிறார். இவர்களின் திருமணத்துக்காக அச்சிடப்பட்ட தமிழ் மொழியிலான திருமண அழைப்பிதழ்கள்...
Read moreஇந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கையில் இடம்பெறும் ‘பீம்ஸ்ரெக்’ BIMSTEC உச்சி மாநாட்டில் பங்கேற்க இலங்கைக்கு பயணம் செய்யக்கூடும் என்ற ஊகங்கள் பரவிவவருகின்றன. இந்த...
Read moreஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி:20 தொடரில் பங்கெடுத்துள்ள இலங்கை வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோவுக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு...
Read moreநாடளாவிய ரீதியில் சுகாதார தரப்பினரால் வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு நேற்றுடன் ஒருவாரம் நிறைவடைந்துள்ள நிலையில் , தமது சகல கோரிக்கைகளுக்கான தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தைக்...
Read moreநாட்டில் 100 சதவீதம் ஒமிக்ரோன் பரவியுள்ளது. முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்களால் ஒமிக்ரோன் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற முடியாது என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதி தீவிர...
Read more