Sri Lanka News

கியூஆர் குறியீட்டுடன் புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம்

தற்போது பயன்பாட்டிலுள்ள செமிகண்டக்டர் சிப் (semiconductor chips) களுக்குப் பதிலாக QR குறியீடுகளுடன் டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்க மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அத்துடன்...

Read more

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத்தயாராகும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் நாளை  வியாழக்கிழமை (02) முதல் மாகாண ரீதியில் 24 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர் .  நாளை (02)...

Read more

யாழில். சமுர்த்தி உத்தியோகஸ்தரின் கைப்பை அபகரிப்பு

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தரின் ஐந்தேகால் பவுண் நகை, பெறுமதியான கையடக்க தொலைபேசி மற்றும் பெருந்தொகை பணம் என்பவை அபகரிக்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (31)...

Read more

யாழில் கசிப்புடன் இளம்பெண் கைது

யாழ்ப்பாணத்தில் கசிப்புடன் இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்பு வியாபாரம் நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்...

Read more

மகனுடன் வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த தாய் காட்டு யானை தாக்கியதில் பலி

தனது மகனுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த தாய் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக திறப்பனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர் திறப்பனை, நிரவிய பகுதியைச்...

Read more

யாழில். பிக் மீ முச்சக்கர வண்டி சாரதி மீது தரிப்பிட சாரதிகள் தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் பிக் மீ செயலி ஊடாக தனக்கு கிடைக்கப்பெற்ற சேவையை அடுத்து சேவை பெறுநரை ஏற்ற சென்ற முச்சக்கர வண்டி சாரதி மீது, தரிப்பிட சாரதிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக...

Read more

தனியார் பஸ் சாரதிகள் திடீர் பணிப்பகிஷ்கரிப்பு !

ஜாஎல - நீர்கொழும்பு 273 ஆவது வழித்தடத்தில் பயணிக்கும் தனியார் பஸ் சாரதிகள் திடீர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வெலிசறை டிப்போ அதிகாரிகள் குழுவொன்று தம்மை தாக்கியதாகக் கூறி...

Read more

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: ரணிலின் எதிர்பாராத அறிவிப்பு

எதிர்வரும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தவுள்ளதாக அதிபரல் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். அமைச்சரவை கூட்டத்தில் வைத்து இன்று(30) அதிபர் இதனை தெரிவித்துள்ளார். கோரிக்கை இதன்படி,...

Read more

இ.போ. ச பஸ்கள், ரயில்களில் பயணிக்கும் போது விபத்தில் சிக்கி உயிரிழப்போருக்கான இழப்பீட்டு தொகை அதிகரிப்பு

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் ரயில்களில் பயணித்துக் கொண்டிருரப்பவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தால்  அவர்களுக்கான  இழப்பீட்டுத் தொகை 5  இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...

Read more

சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி புத்தளத்தில் அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024 ஆம் ஆண்டிற்கான பாதீட்டில் 20, 000 ரூபா சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி புத்தளத்தில் அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். எதிர் வருகின்ற 2024ம் ஆண்டிற்கான பாதீட்டில்...

Read more
Page 85 of 793 1 84 85 86 793
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News