Sri Lanka News

சிங்கள குடியேற்றத்துக்கு எதிராக வவுனியாவில் மாபெரும் போராட்டம்

வவுனியா மாவட்டத்தின் இனப்பரம்பலை மாற்ற எடுக்கும் முயற்சிக்கெதிராக வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (15) காலை  மாபெரும் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. திட்டமிட்ட குடியேற்றத்திற்கு...

Read more

அதிகாிக்கும் கொரோனாத் தொற்று | சுகாதார அமைச்சின் கவலை

இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கள் அதிகரிக்கும் போக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் பொதுமக்கள் தொற்றுநோயை தீவிரமாக எடுத்து, சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாவிட்டால் புதிய...

Read more

அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமை! சம்பளத்தை அதிகரிக்க முடியாது: பசில் ராஜபக்ச

அரச சேவையாளர்களின் சம்பளத்தையும், அரச சேவையாளர்கள் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடியாது. அரச சேவையாளர்கள் நாட்டுக்குச் சுமை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்....

Read more

யுத்த காலத்தில் புதைக்கப்பட்ட தங்கத்தை தோண்டிய 6 பேர் கைது

மன்னாரில் யுத்த காலத்தில் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தங்கம் உள்ளிட்ட பொருட்களுக்காக எடுப்பதற்காக அகழ்வுப் பணியில் ஈடுபட்ட 6 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யுத்த காலத்தில் புதையுண்ட தங்கத்தை...

Read more

மிக இளவயதில் நீதிபதியாகும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகள் | குவியும் வாழ்த்துக்கள்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 3 இளம் சட்டத்தரணிகள் நீதிபதிகளாகத் தெரிவு! இலங்கை நீதிச் சேவையில் நீதிபதிகளாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் தெரிவாகியுள்ளனர். எதிர்வரும் 15.11.2021 தொடக்கம் நீதிபதிகளாக அவர்கள்...

Read more

அமெரிக்கா புறப்பட்டது சுமந்திரன் குழு | சொன்ன விளக்கம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான னாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன் மற்றும் கலாநிதி நிர்மலா சந்திரஹாசன் அடங்கிய சட்ட...

Read more

மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் கோருகின்றோம் | தமிழ்தேசிய மக்கள் முன்னணி

மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கு அனைவரது ஒத்துழைப்பையும்  கோருகின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிக்கை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாவீரர் மாதத்தின் புனிதத்தை...

Read more

போராட்டங்களால் கொரோனா பரவல் தீவிரமடையலாம் | வைத்தியநிபுணர் வாசன் ரட்ணசிங்கம்

நாட்டில் அமுலில் இருந்த பயணக்கட்டுப்பாடு மற்றும் சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்கள் தளர்த்தப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் மக்கள் பெருமளவில் ஒன்றுகூடுவதற்கு...

Read more

நாட்டில் தீவிரவாதத்திற்கும், பயங்கரவாதத்திற்கும் இனிமேலும் இடமில்லை | பஷில் ராஜபக்ஷ

சமாதானதத்னையும் தேசிய பாதுகாப்பினையும் இலங்கையில் நாம் உறுதியாக ஒருங்கிணைத்திருக்கின்றோம். நாட்டில் தீவிரவாதத்திற்கும், பயங்கரவாதத்திற்கும் இனிமேலும் இடமில்லை என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தனது வரவு செலவு...

Read more

வடக்கு கிழக்கு சிங்களமயமாக்கலுக்கு எதிராக கத்தோலிக்க திருச்சபை போராட்டம்

சிங்களவர்களை மீள்குடியேற்றுவதன் மூலம் வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையான தமிழர்களை நீர்த்துப்போகச் செய்ய ராஜபக்ச அரசு முயற்சிப்பதாக கத்தோலிக்க திருச்சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திருகோணமலை, மன்னார் மற்றும் முல்லைத்தீவு...

Read more
Page 849 of 1003 1 848 849 850 1,003