Easy 24 News

Sri Lanka News

கணவனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மனைவி பலி

களுத்துறை - மத்துகம பொலிஸ் பிரிவில் பாலிகாவீதி , மத்துகம பிரதேசத்தில் பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 38 வயதுடைய மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு சுட்டுக்...

Read more

பிக்கு ஒருவருக்காக பரீட்சை எழுதிய மற்றொரு பிக்கு கைது

நடை பெற்றுக்கண்டிருக்கும் உயர்தரப் பரீட்சைகளில், வெலிகம - கொக்மாதுவ பிரதேசத்தின் விகாரை ஒன்றின்  பிக்கு ஒருவருக்காக, போலி  தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி பரீட்சை எழுதிய மற்றொரு...

Read more

விழி உறக்கம் நீங்கா விடியற் பொழுது | கேசுதன்

விழி உறக்கம் நீங்கா விடியற் பொழுதாய்கண்களை மறைக்கும் கனவுகளைநனவாக்க பல மயில் தூரம்கடந்து கானா கனவுகளைஉதிரமாய் உடைத்தெறியும் வாழ்வுதனில்பகல் பொழுதில் பட்டினி கிடந்துபாதி பசி தீர்வுடன் தீரா...

Read more

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்பப்படுவது குறித்து வெளியான தகவல்

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்பி வைப்பதில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. பிராந்திய வலயத்தின் ஏனைய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது இலங்கைக்கு பணம் அனுப்பி வைத்தல் குறைந்துள்ளதாக தெரியவருகிறது....

Read more

இலங்கையில் சர்ச்சையில் சிக்கிய பிரபுவின் மகன் | திரைமறைவில் நடந்தது என்ன?

இலங்கைக்கு சட்டவிரோதமான இறக்குமதி செய்யப்பட்ட அதிசொகுசு கார்களின் ஏல விற்பனை திடீரென நிறுத்தப்பட்ட பின்னணி குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நாட்டிலுள்ள பிரபு ஒருவரின் மகன் மற்றும் மோட்டார்...

Read more

எரிபொருளின் விலையை அதிகரிக்குமாறு இ.பெ.கூ மீண்டும் வலியுறுத்தல் | சுமித் விஜயசிங்க

எரிபொருளின் விலையை விரைவாக அதிகரிக்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வலுசக்தி அமைச்சிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் போது ஒரு மாதத்திற்கொருமுறை அல்லது...

Read more

காதலர் தினத்தில் தற்கொலை கொண்ட சோடி

மொனராகலை தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாரிஅராவ பல்லேவெலபெத்த பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் நேற்று (14) தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்தனர்....

Read more

கச்சதீவு செல்லும் பக்தர்கள் மூன்று தடுப்பூசிகளையும் செலுத்தியிருத்தல் அவசியம் – யாழ். அரச அதிபர்

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள கச்சதீவு திருவிழாவில் பங்குகொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை 500 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு செல்வோர் கொவிட்-19 க்கு எதிரான மூன்று தடுப்பூசி...

Read more

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியாக பிரியந்தினிக்குப் பதிலாக கஜேந்திரா நியமனம்

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியாக வைத்தியர் கஜேந்திரா நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார பணிமனை உறுதிப்படுத்தியது. கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடமையாற்றும் பதில் கடமை வைத்தியருக்கும்...

Read more

இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு சரியான பதிலை வழங்க தயாராம்

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி இடம்பெறும். அப்போது இலங்கை தொடர்பான எழுத்து மூல அறிக்கை மனித...

Read more
Page 849 of 1072 1 848 849 850 1,072