Easy 24 News

Sri Lanka News

காணாமல் போனவர்களின் உயிரை கொடுக்க முடியாது | நீதி அமைச்சர் சர்ச்சைப் பேச்சு

எம்மை பொறுத்தவரை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனாக இருந்தாலும் கூட அவரது குடும்பத்திற்கு அவர் ஒரு உறுப்பினர். அவரது மரணம் கூட அவரது குடும்பத்திற்கு இழப்பு ஏன்பதை...

Read more

பயங்கரவாத தடுப்புச் சட்ட எதிர்ப்பு:மனுவில் கையெழுத்திட்ட பேராயர்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை உடனடியாக நீக்குமாறு வலியுத்தி மக்களிடம் கையெழுத்து பெரும் மனுவில் கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கையெழுத்திட்டுள்ளார்....

Read more

உத்தியோகத்தர்களை மதில் பாய்ந்து கடமைக்கு வருமாறு அழைத்தாரா யாழ். பல்கலை துணைவேந்தர்?

யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவராக வசந்த்தை தொடர்ந்து செயல்பட அனுமதிக்குமாறு கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய தினம் பல்கலைக்கழகத்தின் அனைத்து வாயில்களையும் மூடி போராட்டத்தினை...

Read more

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி மக்கள் அபிமானத்தை பெற இது சிறந்த வாய்ப்பல்லவா?

“இலங்கை அரசு பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என இலங்கைக்கு வெளியில் இருந்து சர்வதேசத்தின்  கோரிக்கை   வந்த நிலையில் தற்போது இலங்கைக்கு உள்ளே இருந்து மக்களும் இதே...

Read more

தமிழர்களுக்கு நீதிகோரிய பயணம் ஐ.நாவை நோக்கி புறப்பட்டது

ஜெனிவா அமர்வை முன்னிட்டு தமிழ் மக்களுக்கு நீதிகோரும் மனிதநேய ஈருருளிப் பயணப் போராட்டம் நேற்று 24ஆவது தடவையாக பிரித்தானிய தலைநகர் லண்டனில் இருந்து முற்பகல் 10 மணியளவில்...

Read more

யாழ்.பல்கலைக்கழகத்தில் பரபரப்பு | கிளர்ந்தெழுந்த மாணவர்கள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாயில்களை மறித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தமக்கான மாணவர் ஒன்றியத்தை உடனடியாக அங்கீகரிக்க கோரி மாணவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த போராட்டத்தில்...

Read more

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட டிவனியாவை விடுதலை செய்ய கோரி மகஜர்

ஊடகவியலாளரும், கவிஞரும், விளையாட்டு வீராங்கனையுமான டிவனியாவை விடுதலை செய்யுமாறு தெரிவித்து மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டதன் பின்னர் கிளிநொச்சி மாவட்ட மேலதிக...

Read more

வவுனியா மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று

வவுனியா, மரக்காரம்பளை வீதியில் நேற்று (15) காலை மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்திருந்தனர். இவ்விபத்தில் பண்டாரிக்குளம்,...

Read more

யாழ். அராலியில் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் திருட்டு!

யாழ்ப்பாணம் அராலி தெற்கில் வீடொன்றில் புகுந்த திருடர்கள் சுமார் 15 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை திருடி சென்றுள்ளனர். குறித்த வீட்டில் வசிப்போர் நேற்றைய தினம் தமது...

Read more

மரணங்களின் போது பி.சி.ஆர். பரிசோதனை அவசியமில்லை | வெளியானது புதிய சுற்றுநிரூபம்

வைத்தியசாலை அல்லது வைத்தியசாலை அல்லாத இடத்தில் பதிவாகும் அனைத்து மரணங்களின் போதும் பி.சி.ஆர். பரிசோதனை அவசியமில்லை என தெரிவித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய...

Read more
Page 848 of 1072 1 847 848 849 1,072