Sri Lanka News

நிதி அமைச்சர் ஏன் சபைக்கு வருவதில்லை | எதிர்க்கட்சி சபையில் கேள்வி

பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்ட விவாதம் இடம்பெற்றுக்கொண்டுள்ளது, ஆனால் நிதி அமைச்சர் இன்றும் சபையில் இல்லை, நேற்று முன்தினமும் சபைக்கு வரவில்லை. இது சபையை அவமதிக்கும் செயற்பாடாகும்...

Read more

நாட்டில் டெல்டா திரிபின் புதிய அலகு அடையளம்

நாட்டில் டெல்டா வைரஸ் திரிபின் புதிய அலகொன்று இனங்காணப்பட்டுள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் நோய் எதிர்ப்பு பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்த தெரிவித்துள்ளார். இது...

Read more

தென்மராட்சி மக்களுக்காய் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமியின் பேருதவி!

தென்மராட்சி மக்களின் நீண்டகால வேண்டுகோளுக்கு இணங்க கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் ஐந்து இலட்சம் ரூபா நிதி அன்பளிப்புடன் சாவகச்சேரி “கண்ணாடிப்பிட்டி மின் மயான திட்டமானது” தென்மராட்சி...

Read more

அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் அடாவடியான செயற்பாட்டிற்கு வலுக்கும் கண்டனங்கள்

அம்பிட்டியே சுமனரத்ன தேரர் இவ்வாரத்தொடக்கத்தில் மட்டக்களப்பு பிரதேச செயலகப்பிரிவொன்றின் அதிகாரிகளைக் கடுந்தொனியில் பேசும் காணொளியொன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கின்றது. ஏற்கனவே இனவாதத்தைத் தூண்டுபவராகப் பரவலாக...

Read more

பாடசாலைகள் மீண்டும் மூடப்படும் அபாயம்

நாளாந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் மீண்டும் பாடசாலைகள் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். பாடசாலை மாணவர்களிடையேயும் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்துள்ளதாக லேடி...

Read more

வேடிக்கை பார்த்தால் மாத்திரம் போதும்: கிருபா பிள்ளை பக்கம்

என்றுமில்லாத வகையில் ஸ்ரீலங்கா பெரும் அரசியல் நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறது. மக்கள் வாழ முடியாத அளவுக்கு பொருளாதாரம் பெரும் பின்னடைவுக்கு தள்ளப்பட்டுள்ளது. பொருட்களின் விலை ஏற்றம், பண...

Read more

சாணக்கியன், ஸ்ரீதரனை அசீங்கப்படுத்த நினைத்து சபையில் உளறி தன்னை அசீங்கப்படுத்திய ஈபிடிபி திலீபன்

முஹம்மது சாணக்கியன் எனவும் வன்னியில் யுத்தத்தில் இறந்த மக்களின் நகைகளை திருடிய சுமந்திரன் எம்.பி என ஈ.பி.டி.பி.யின் வன்னி மாவட்ட எம்.பி.யான கு.திலீபன் கூறிய விமர்சனத்தினால் சபையில் கடும்...

Read more

தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து ICCஇல் அறிக்கை சமர்ப்பிப்பு!

ஈழத்தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் நீதிநிலைநாட்டப்படுவதை வலியுறுத்தியும் இலங்கையில் தண்டனையின்மைக்கு எதிராகப்போராடுகின்ற முக்கியமானதோர் சர்வதேச நடவடிக்கையாகவும் ரோமசாசனத்தின்...

Read more

”நந்தி ஒழிக, நீதி வாழ்க” இந்து மதத்தை இழிவுப்படுத்தும் நோக்கல் இல்லை

எதிர்க்கட்சியினரின் இன்றைய பாராளுமன்ற ஆர்ப்பாட்டத்தில் ''நந்தி ஒழிக, நீதி வாழ்க” என  எழுதப்பட்ட பதாகை காட்சிப்படுத்தப்பட்டமை தொடர்பில்  இந்து மதத்தை முன்னிறுத்தி வெளிவரும் விமர்சனங்கள்  தொடர்பில் ஐக்கிய...

Read more

கிளிநொச்சியில் ஒரு பிள்ளையின் தந்தை வெட்டிக் கொலை

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிலுள்ள பரந்தன் சிவபுரம் பிரதேசத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான 27 வயதுடைய முத்தையா கேதீஸ்வரன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனிப்பட்ட...

Read more
Page 847 of 1003 1 846 847 848 1,003