Easy 24 News

Sri Lanka News

பாணின் விலை 400 ரூபாவாகும்! | பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை

இலங்கையில் பாணின் விலையானது 400 ரூபாவாக கூட அதிகரிக்கலாம் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில்...

Read more

தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான துரும்பு காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய விடயம்!

தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வுக்கான துரும்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய விடயம் என தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் சங்கத்தின் தலைவி காசிப்பிளை...

Read more

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தை நாட மாட்டோம்

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தை நாடும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது என காணி விவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார். அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற...

Read more

பயங்கரவாத தடுப்புச் சட்டம் ; போராட்டத்தில் சமயத் தலைவர்கள் கையொப்பம்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரிய போராட்டத்தில்  சமயத் தலைவர்கள் கையொப்பங்களை வைத்துள்ளனர். நல்லை திருஞானசம்பந்த ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பராமாச்சார்ய சுவாமிகள்,...

Read more

நாட்டில் மேலும் 23 கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் நேற்று  (17.02.2022) கொரோனா தொற்றால் மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 17 ஆண்களும், 06 பெண்களும் உள்ளடங்குகின்றனர்....

Read more

நாடளாவிய ரீதியில் மின்சாரத் தடை

இலங்கை மின்சார சபைக்கு மின்விநியோகத்தை துண்டிக்க இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நாடளாவிய ரீதியில் தினசரி பிற்பகல் 02.30 தொடக்கம் 06.30 வரையான காலப்பகுதியில்...

Read more

“கலை நிமிர்வின் அடையாளமான நடிகமணி“ | முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என் சண்முகலிங்கன் புகழாரம்

‘எங்கள் இசை நாடக மரபின் உயர் தனி ஆளுமை  நடிகமணி கலாநிதி வி.வி. வைரமுத்து; இசை நாடக மரபிற்கு புதுப்பொலிவும் வடிவும் தந்து இசை நாடக  அரங்கை...

Read more

போரின்போது இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோகங்கள் | எச்சரிக்கும் பிரியா கோபாலன்

இலங்கையில் போரின்போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் தொடர்பில் முறையான ஆவணப்படுத்தல் அவசியம் என்றும் இவ்விடயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பேசுவதற்கு உகந்த பாதுகாப்பான சூழலை...

Read more

யாழில் பரிசுக்கு ஆசைப்பட்டு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை இழந்த இருவர்

யாழ்.சித்தங்கேணி மற்றும் சங்கரத்தை துணைவி பகுதிகளை சேர்ந்த இருவர்,தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர்களை நம்பி பணத்தை பறி கொடுத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சித்தங்கேணி...

Read more
Page 847 of 1072 1 846 847 848 1,072