Easy 24 News

Sri Lanka News

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள சர்வதேசத்தின் ஆதரவு வேண்டும் | கரு ஜயசூரிய

நாடு எதிர்கொண்டுள்ள துரதிஷ்ட நிலைமையில் இருந்து நாட்டை மீட்பதற்கு அனைத்து அரசியல் தலைவர்களும் கொள்கைரீதியிலான இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான அமைப்பின் தலைவருமான...

Read more

சிவில் யுத்தம் போல பொருளாதார யுத்தத்தையும் ஜனாதிபதி வெற்றிகொள்வாராம் | பவித்ரா பேச்சு

சிவில் யுத்தத்தை வெற்றிக்கொண்டதை போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொருளாதார யுத்தத்தையும் சிறந்த முறையில் வெற்றிக்கொள்வார். எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பொதுபோக்குவரத்து சேவை எந்நிலையிலும் பாதிக்கப்படாது என...

Read more

எரிபொருளை பெற்றுக்கொள்வதில் நெருக்கடிய எதிர்கொள்ளும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்கள்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடர்ந்தும் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் பொது மக்கள் நெருக்கடியினை எதிர்கொண்டு வருகின்றனர். எரிபொருள் நிரப்பு நிலையங்களில்   போதுமான அளவுக்கு எரிபொருள் வழங்கப்படாத நிலைமை காணப்படுவதோடு,...

Read more

போர் குற்றங்கள் தொடர்பில் சரத் பொன்சேகா முன்வந்து வாக்குமூலம் வழங்க வேண்டும் | நிமல்கா

இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் போர் குற்றங்கள் குறித்த விசாரணைகளில் பிரதான சாட்சிக்காரராக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா முன்வந்து உண்மைகளை கூறினால் பிரச்சினைகளை இலகுவாக தீர்க்க...

Read more

விடுதலைப் புலிகளுக்கும் பயிற்சி! இலங்கைக்காகவும் போர் விமானங்கள் இயக்கம்!! | உக்ரைனின் இரட்டை வேடம்

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் உயிர்ப்புடன் இருந்த காலத்தில் அவர்களுக்கு உக்ரைன் ராணுவம் பயிற்சி அளித்தது; 2009-ம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் இலங்கையின் போர் விமானங்களை...

Read more

நீர்வீழ்ச்சியிலிருந்து தவறி விழுந்த வெளிநாட்டவர் பலி

எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்தல் எல்ல நீர் வீழ்ச்சியில் தவறி வீழ்ந்த வெளிநாட்டு பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 33 வயதான...

Read more

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

இக்கினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேக நபர் உடவத்துர, நாமல் ஓயா பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என...

Read more

12 இந்திய மீனவர்கள் விடுதலை

கிளிநொச்சி, இரணைதீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் கடந்த 13 ஆம் திகதி எல்லை தாண்டிய நிலையில்  மீன்...

Read more

மைத்திரிபால சிறிசேனவை சிறைபிடிக்க முயற்சித்தால் கடும் நடவடிக்கை | தயாசிறி ஜயசேகர

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மறுசீரமைப்பதற்காக அவசியம் ஏற்படின் மத்திய குழுவின் ஏகமனதான தீர்மானத்துடன் அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கும் பின்வாங்கப் போவதில்லை எனத் தெரிவித்த சு.க. பொதுச் செயலாளர் தயாசிறி...

Read more

ஜனாதிபதி கோட்டாபயவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நாட்டின் ஜனாதிபதியின் சம்பளம் 90 ஆயிரம் ரூபாய் மாத்திரமே எனவும் அந்த சம்பளத்துடன் ஒப்பிடும் போது, தாதி சேவைக்கு அதனை விட வசதிகள் கிடைப்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின்...

Read more
Page 839 of 1072 1 838 839 840 1,072