Easy 24 News

Sri Lanka News

காணாமல்போனோரின் குடும்பங்கள் தொடர்பில் பச்செலட் விசேட அவதானம் | உயர்ஸ்தானிகரின் பேச்சாளர் கருத்து

சிவில் சமூக இடைவெளியையும் சுயாதீனமானதும் அனைவரையும் உள்ளடக்கிய கட்டமைப்புக்களையும் உறுதிசெய்வதுடன் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை முடிவிற்குக்கொண்டுவருவதன் ஊடாக மாத்திரமே இலங்கையினால் நிலைபேறான அபிவிருத்தியையும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் அடைந்துகொள்ளமுடியும்...

Read more

பல பகுதிகளுக்கான மழை நிலைமை அதிகரிக்க கூடிய சாத்தியம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை இன்று இரவிலிருந்து 04 ஆம் திகதி வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...

Read more

அனைத்து ரஷ்ய விமானங்களுக்கும் அமெரிக்க வான்வெளியை பயன்படுத்த தடை

அண்டை நாடான உக்ரேனில் ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பின்னர், தனது வான்வெளியினை ரஷ்யா பயன்படுத்துவதற்கு தடைவிதிப்பதாக அமெரிக்க அரசாங்கம் செவ்வாயன்று அறிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ...

Read more

மின் நெருக்கடியை தவிர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் | ஜனாதிபதி

நாட்டில் நிலவும் மின் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும், பொது மக்களுக்கும்...

Read more

இருளில் மூழ்கும் இலங்கை | இன்று 7 1/2 மணிநேர மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்று ஏழரை மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்த அனுமதியின‍ை இலங்கை பொதுப்...

Read more

நீண்ட காலத்துக்காக பெற்றோலை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி!

இலங்கை அமைச்சரவையின் நிலையியற் கொள்முதல் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், எட்டு மாத காலத்திற்கு 1.8 மில்லியன் பீப்பாய் பெற்றோலை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி,...

Read more

ஒரு கிலோ அரிசி இருவருக்கு ஒரு வாரத்திற்கு போதுமா? | சமல் ராஜபக்ச

ஒரு கிலோ அரிசி ஒரு வாரத்திற்கு இரண்டு பேருக்கு போதுமானது என நீர்ப்பாசன அமை்சசர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றும் போதே அவர்...

Read more

“அடுத்தவரின் அழிவு கண்டு மகிழும் இனமல்ல நாம்” | கிருபா பிள்ளை

உக்ரைனில் நடக்கும் யுத்தம் ஈழத் தமிழ் மக்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. போரின் அவலத்தில் தத்தளிக்கும் அந்த மக்களை காணும்போது எங்கள் இதயங்கள் கண்ணீரில் மிதக்கின்றன. ஆரம்ப...

Read more
Page 838 of 1072 1 837 838 839 1,072