தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த தாழமுக்கம் திருகோணமலை கரையிலிருந்து 190 கிலோ மீற்றர்தூரத்தில் மையம் கொண்டிருந்தது. இது ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்து வடமேற்கு திசையில்...
Read moreஉக்ரைனில் கடந்த 9 நாட்களாக கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வந்த ரஷ்யா தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது...
Read moreகடும் மோதலுக்குப் பின்னர் உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலை ரஷ்யப் படையினர் கைப்பற்றியுள்ளதாக அந்த நகரின் மேயர் உறுதிப்படுத்தியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 10 ஆவது...
Read moreஎரிபொருள் இருப்புகளைப் பொறுத்து இன்று திட்டமிடப்பட்ட மின்தடை அமுலாகாது அல்லது குறைக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர், ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்தார். இன்று...
Read moreஅங்குரார்ப்பண மாகாணங்கள் லீக் சுதந்திர கிண்ண கால்பந்தாட்டத்தில் சம்பியனைத் தீர்மானிக்கும் வட மாகாணத்துக்கும் தென் மாகாணத்துக்கும் இடையிலான இறுதிப் போட்டி யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை...
Read moreசமகால அரசாங்கத்தில் அங்கம் வகித்துள்ள பங்காளி கட்சிகளை வெளியேற்ற நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ திட்டமிடுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுஜன பெரமுன கட்சியை அல்லாத ஏனைய...
Read moreNiro Dance Creations வழங்கும் சர்வதேச பெண்கள் தின விழா - NOBLE GOLDE CROWN AWARD 2022 புலம்பெயர்ந்து தஞ்சமடைந்த தமிழர்களின் ஓய்வற்ற வாழ்க்கையில் கலைத்...
Read moreபாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நெரத்திள் போது ஷியா மசூதியில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 30 பேர் வரை கொல்லப்பட்டதாக பொலிஸார்...
Read moreபருவ மழை பெய்யாதுவிடின் ஏப்ரல் மாதத்தில் தினமும் சுமார் 16 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியிலாளர்கள் எச்சரிக்கின்றனர். தேவையற்ற...
Read more