நாட்டிலுள்ள நெருக்கடி நிலைமைகளைக் கருத்திற் கொண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகளை ஒத்தி வைக்கும் தீர்மானம் இல்லை என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்....
Read moreமாபெரும் கண்டனப் பேரணிக்கு அனைவரையும் அணிதிரளுமாறு P2P மக்கள் பேரெழுச்சி இயக்கம் அழைப்பு! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் யாழில் நாளை மறுதினம் முன்னெடுக்கப்பட உள்ள மாபெரும்...
Read moreமிரிஹானவில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் குறித்து செய்திசேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பத்திரிகையாளர் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளார். சுமேத சஞ்சீவ என்ற செய்தியாளரே தாக்கப்பட்டுள்ளார். பொலிஸ் நிலையத்தில்வைத்து...
Read moreஇலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி முகம் சுழிக்க வைக்கிறது. நேற்றைய தினம் பெரும்பான்மையின மக்கள் இலங்கை ஜனாதிபதியின் இல்லத்தை முற்றுகை இட்டனர். ஜனநாயக வழியில் போராடிய சிங்கள...
Read moreமிரிஹானவில் நேற்றைய சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாத அமைப்பு இருப்பதாக இலங்கை ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. வன்முறையான முறையில் நடந்து கொண்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி...
Read moreபெரும் அழிவை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதி வீட்டிற்கு போகவேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம்- மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர் தெரிவிப்பு அல்ஜசீரா தொடர்மின்வெட்டிற்கு காரணமாக அமைந்துள்ள மோசமடைந்து வரும்...
Read more🔴 பொலிஸ் ஊரடங்கு கொழும்பு வடக்கு, மத்தி, தெற்கு மற்றும் நுகேகொட பொலிஸ் பிரிவுகளில் மறுஅறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
Read moreதமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் பிச்சைக்காரர்கள். அனைவரும் திருத்தப்பட வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா தெரிவித்தார். தந்தை செல்வாவின் 124ஆவது ஜனன தின நிகழ்வில்...
Read moreஎரிபொருள் பயன்பாட்டை குறைப்பதற்காக பிரதமர் தனது அலுவலக பணியாளர்களையும் தனக்கு கீழ் வரும் அமைச்சுகளின் பணியாளர்களையும் வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
Read moreசர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் யோசனையுடன் ஆரம்பிக்கப்படவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்....
Read more