பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய சமூக ஊடக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. நாட்டின் முக்கிய சமூக ஊடகங்கள் நேற்று நள்ளிரவு முதல் முடக்கப்பட்டுள்ளதாக...
Read moreஇலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகள் நேற்று மாலை 6 மணியுடன் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, தூர மற்றும் குறுகிய தூர சேவைகளில் ஈடுபடும் பேருந்துகள்...
Read moreஅமைதியான முறையில் தமது எதிர்ப்பினை வௌிப்படுத்தும் உரிமை இலங்கை பிரஜைகளுக்கு உள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie Chung தெரிவித்துள்ளார். ஜனநாயக வெளிப்பாட்டிற்கு இது அவசியமாகும் எனவும்...
Read moreஇலங்கையில் அரசாங்க பாடசாலைகளுக்கு இம்மாதம் விடுமுறை வழங்கப்படுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அடுத்த வாரம் அரசாங்க மற்றும் அரசாங்க அனுமதி...
Read moreஇலங்கை இராணுவத்தினை அரசாங்கத்தினால் நம்ப முடியாத நிலை வரும் போது இந்திய இராணுவம் களத்தில் குதிக்கும் சந்தர்ப்பம் உள்ளதாக கலாநிதி பிரபாகரன் என அனைவராலும் அறியப்பட்ட இராணுவ...
Read moreதற்போது வைபவங்கள், கூட்டங்கள் மற்றும் மக்கள் சந்திப்புகள் போன்றவற்றில் கலந்துக்கொள்வதை தவிர்த்து வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எரிவாயு, எரிபொருள், மின்சார நெருக்கடிகள் காரணமாக மக்கள்...
Read moreமின்வெட்டு நேரம் இன்று முதல் குறைவடையும் என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.சி. பெர்டினாண்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டுக்கு...
Read moreஇலங்கை முழுவதும் இன்று மாலை 6 மணியிலிருந்து திங்கட் கிழமை காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. முன்னதாக...
Read moreஇந்தியாவிலிருந்து மேலதிக கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் முதல் இருப்பு அடுத்த வாரம் வரும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, இந்தியாவிலிருந்து இறக்குமதி...
Read more