Easy 24 News

Sri Lanka News

நாட்டில் இன்று பதிவாகியுள்ள அமெரிக்க டொலரின் பெறுமதி

இன்றைய தினத்திற்கான நாணயமாற்று விகிதத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் விற்பனைப் பெறுமதி 308 ரூபா 49 சதமாக அதிகரித்துள்ளது. அத்துடன் டொலரின்...

Read more

அரச எதிர்ப்பு போராட்டங்களில் எமது விசேட பிரச்சினைகளையும் நாம் வலியுறுத்த வேண்டும் | மனோ

அரச எதிர்ப்பு போராட்டங்களில் எமது விசேட பிரச்சினைகளையும் நாம் வலியுறுத்த வேண்டும் - தமுகூ தலைவர் மனோ கணேசன் அரசு எதிர்ப்பு போராட்டங்களில் ஈழத்தமிழ், மலையக, முஸ்லிம்...

Read more

கோத்தபாய படித்த பள்ளிக்கூடத்திலும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்

கொழும்பு மருதானையில் அமைந்துள்ள ஆனந்த கல்லூரியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று மதியம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். மருதனையில் பிரதான வீதிக்கு எதிரில் ஒன்றுக்கூட்டிய மாணவர்கள்...

Read more

வெளிநாடுகளில் உள்ள சில இலங்கைத் தூதரகங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்கள் சில  தற்காலிகமாக மூடப்படுகின்றன. அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி,...

Read more

மற்றொரு அதிகாரியும் பதவி விலகினார்! கோட்டாபய அரசுக்கு இறுகும் நெருக்கடி

திறைசேரி செயலாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக எஸ்.ஆர்.ஆடிகல அறிவித்துள்ளார். மேலும் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் என தகவல்கள்...

Read more

இலங்கையின் அரசியல், பொருளாதார நிலைமைகளை உன்னிப்பாக அவதானிக்கிறோம் | IMF அறிவிப்பு

இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவித்துள்ளது. புதிதாக நியமிக்கப்படும் நிதி அமைச்சரின் அமெரிக்க...

Read more

சிங்கள மக்களுக்கு இடையில் ஒரு சிவில் யுத்தம் வருவதற்கான ஒரு சாத்தியம் | பேராசிரியர் கீதபொன்கலன்

இலங்கையில் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்படாவிட்டால் சிங்கள மக்களுக்கு இடையில் ஒரு சிவில் யுத்தம் வருவதற்கான ஒரு சாத்தியம் இருக்கும் என அமெரிக்காவின் சாஸ்பரி பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை பேராசிரியர்...

Read more

போர் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துக | சிங்கள மக்களிடத்தில் எழுந்துள்ள கோரிக்கை !!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சிறிலங்காவின் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிரான தென்னிலங்கை மக்களின் போராட்டங்களில் 'போர்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக' என்ற முழக்கம் பலரது கவனத்தினை பெற்றுள்ளது....

Read more

கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய பயிலுநர்கள் அரசுக்கு எதிராக போராட்டம்

கொட்டகலையில் அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய பயிலுநர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ் ஆர்ப்பாட்டத்தில் வரிசை வாழ்க்கை நிறுத்து, பிச்சை எடுக்கும் நிலை வேண்டாம், மக்கள்...

Read more

அரசாங்கம் பெரும்பான்மையை இழக்கும் அபாயம்

பாராளுமன்றம் நேற்று கூடியபோது, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகள் மற்றும் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள், நாட்டின் நிலைமையை தெரிவித்து, இதற்கு தீர்வுகாணும் வரை பாராளுமன்றத்தில் சுயாதீனமாக...

Read more
Page 806 of 1073 1 805 806 807 1,073