நாட்டிலுள்ள பெரும்பாலான அமைச்சுகள், அமைச்சர்கள் இன்றியே செயற்பட்டு வருகின்றன. தற்போதைய சூழ்நிலை தொடர்பில் அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் இடையே நேற்றைய தினம்(06)...
Read moreஇலங்கையின் பிரதமர் மற்றும் அதிபர் உள்ளிட்ட பதவிகளை வகிக்கும் ராஜபக்ஷே குடும்பத்தினர் அந்நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஹம்பந்தோட்டாவை சேர்ந்தவர்கள். கோத்தபாய, சமல் மற்றும் பிரதமர் மகிந்த...
Read moreஅரச நிதியை மோசடி செய்த அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்கள் நாட்டை விட்டு தப்பித்து செல்ல முடியாத அளவிற்கு தடைவிதிக்க வேண்டும். ஜனாதிபதி உட்பட முழு அரசாங்கமும்...
Read moreஅரச மற்றும் அரச அங்கீகரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நேற்று (06) முதல் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.. அத்தோடு, மீண்டும் இம்மாதம் 18ஆம் திகதி பாடசாலைகள் கல்வி...
Read moreஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக மாட்டார் என்றும் தற்போதைய தேசிய நெருக்கடியை அரசாங்கம் எதிர்கொள்ளும் என்றும் அரசாங்கத்தின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ...
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தது. அரசாங்கத்தின் பிரதம கொறடாவான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கும் ஐக்கிய மக்கள்...
Read moreஇலங்கையில் சமகால நெருக்கடி நிலமைகள் தொடர்பில் இந்திய ஊடகங்கள் பல பொய்யான தகவல்களை பரப்பி , உலகளவில் இலங்கைக்கு இருக்கும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக இலங்கை மக்கள்...
Read moreநாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் பிரதமரிடம் கேள்வி ஒன்றை கேட்டிருந்ததாகவும் அதற்கு பதிலளிக்க பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித...
Read moreநாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் அத்துடன் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பாடசாலைகள் சுமார் 2 வருடங்களுக்கு மேலாக இயங்கவில்லை. இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன....
Read moreகொழும்பு செட்டியார் தெரு தங்க வர்த்தகங்களின் தகவல்படி, இன்றைய தினம் தங்கத்தின் விலையில் பாரியளவான வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது. அதன்படி, 24 கரட் தூய தங்க பவுன்...
Read more