தொலைக்காட்சியை பார்வையிட முற்பட்ட பெண்ணொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்பபாணம் கைதடி வடக்கு கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது. இவ்வாறு...
Read moreநாட்டில் இன்றைய தினமும் மின்வெட்டு அமுலாக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தமிழ், சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு கடந்த இரு தினங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்படாத நிலையில்,...
Read moreநாடு எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணடியுமாக இருப்பது எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைவதன் மூலமாகும். அதனால் அனைவரும் பேதங்களை புறந்தள்ளிவிட்டு ஒன்றுபட்டு அணிதிறண்டு தாய்நாட்டுக்காகவும்...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியின் பின்னர் ‘அயுபோ வெவ மகாராஜனேனி’ (ayubowewa maharajaneni) பாடலை எழுதியமைக்காக பாடலாசிரியர் சுனில் ஆர்.கமகே பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்....
Read moreபோலி நாணயத் தாள்கள் புழக்கம் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிசார் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். கம்பஹா - தாரலுவ பகுதியில், 29...
Read moreஆஸ்திரேலியாவில் இணைப்பு விசாவில் வாழ்ந்து வந்த தினேஷ் சந்தியாப்பிள்ளை எனும் 35 வயது ஈழத்தமிழ் அகதி மூளைச்சாவை அடைந்துள்ளதாக அரசியல் செயல்பாட்டாளரான அரன் மயில்வாகனம் குறிப்பிட்டிருக்கிறார். மூன்று...
Read moreஇலங்கையில் அந்நிய செலவாணியை அதிகமாக தேவைப்படும் இந்த முக்கியமான தருணத்தில் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை நாட்டவர்கள் நாட்டுக்கு உதவ வேண்டும் என்று இலங்கை மத்திய வங்கி கவர்னர்...
Read moreஜனாதிபதிக்கோ அல்லது பிரதமருக்கோ நாட்டின் தற்போதைய நெருக்கடிகளுக்கு எவ்வித தீர்வும் இல்லை என்பது பிரதமரின் நாட்டு மக்களுக்கான உரையிலிருந்து தெளிவாக புரிகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின்...
Read moreஇன்று தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் சித்திரைப் புதுவருடப்பிறப்பை கொண்டாடும் வேளையிலும் இலங்கையில் மக்கள் போராட்டம் தொடர்கின்றது. கொழும்பு - காலி முகத்திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி சந்ரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன், பல்வேறு அரசியல் தரப்புக்களும் அவசர சந்திப்பொன்றினை நடாத்தி கலந்துரையாடியுள்ளன. இந்த சந்திப்பு கொழும்பு - பண்டாரநாயக்க சர்வதேச மா நாட்டு ...
Read more