இலங்கை மத்திய வங்கியின் ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்குமாறும் அரசியல் தலையீடுகளை நிறுத்துமாறும் கோரியே அவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்...
Read moreஎரிபொருள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வினால் ஏனைய மக்களைப்போன்று மலையக மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அரசாங்கத்துக்கு எதிராக காலிமுகத்திடலில் போராடும் இளைஞர்களுக்கு பலம் சேர்க்கும் வகையில்...
Read moreஎதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் போது வன்முறையை தவிர்க்குமாறு அனைத்து பிரஜைகளிடமும் கேட்டுக்கொள்கின்றேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் ரம்புக்கனை சம்பவம் தொடர்பில்...
Read moreஇலங்கையில் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இன்றைய தினம் தேசிய எதிர்ப்பு தின போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்...
Read moreரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த நபரை நான் நன்கு அறிவேன் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு...
Read more4அனைத்துக் கட்சித் தலைவர்களும் தன்னை பதவி விலகுமாறு கோரினால் அதற்குத் தயார் என சபாநாயகரிடம் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.7 இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
Read moreஅமரர் சிந்துஜன் கருணாகரன் நல்லவர் பெயர் விளங்கும் அவனியிலே அன்பானவனே உன் பெயரும் விளங்கும்!! கல்மனம் படைத்த காலனவன் கவர்ந்தானோ உன் உயிரை உன் ஆத்மா சாந்தியடைய...
Read moreபல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளம் தற்போது கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்துள்ளது. இதில் பல்கலைக்கழ விரிவுரையாளர்கள், மதகுருமார்கள் உள்ளிட்ட மிகப்பெரிய மக்கள் கூட்டமொன்று இணைந்துள்ளது. இந்த நிலையில்...
Read moreகொழும்பின் பல இடங்களிலும் பாதுகாப்புப் பணிகளுக்காக அதிகளவான படையினர் பேருந்துகளின் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெறும் அரசாங்கத்துக்கு எதிரான பல்வேறு ஆர்ப்பாட்டங்களை அடுத்து...
Read more