ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு - காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம்...
Read moreஅழுகிய சதை போன்ற மணத்தை வெளியிடும் உலகில் மிகவும் துர்நாற்றம் வீசும் மலர் டைம் லேப்ஸ் முறையில் மலர் பூப்பது படமாக்கப்பட்டது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள...
Read moreபொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தியை ஸ்திரமாகப் பேணுவதற்காக சீனா இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்குவதாக தெரிவித்துள்ள சீன பிரதமர் லி கெகியான்ங் , இலங்கை தற்போது எதிர்க்கொண்டுள்ள...
Read moreநாட்டில் நிலவும் தற்போதைய நிலைமைக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களுக்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தமது ஆதரவை தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்ட...
Read moreவார இறுதியில் மின்வெட்டை அமுல்படுத்துமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில், சனிக்கிழமை (23) 03 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கும், ஞாயிற்றுக்கிழமை (24) 03...
Read moreலிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ள எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இந்நிலையில், இன்றிரவு (22) எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளது. 12.5...
Read moreமுன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்நிலையில் குறித்த கடிதத்தில், பிரதமரும் அமைச்சரவையும் உடனடியாக பதவிவிலகி அனைத்துக் கட்சிகளையும் கொண்ட...
Read moreஅத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில், அடுத்த வாரம் முதல் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை...
Read moreஇலங்கையில் இருந்து மேலும் 4 குடும்பத்தைச் சேர்ந்த 17 நபர்களும் தனி நபர் ஒருவர் உள்ளடங்களாக 18 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். மன்னாரிலிருந்து 3...
Read more