Easy 24 News

Sri Lanka News

இலங்கைக்கு பெருந்தொகை டொலர் வழங்கும் உலக வங்கி

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வாக 600 மில்லியன் டொலர் நிதி உதவி வழங்குவதற்கு உலக வங்கி இணக்கம் வெளியிட்டுள்ளது. அதில் 400 மில்லியன் டொலர் நிதி உதவியை...

Read more

நிதி அமைச்சு பதவியுடன் நீதியமைச்சரானார் அலி சப்ரி

நிதி அமைச்சர் அலி சப்ரி நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் இன்றையதினம் அவர் மீண்டும் நீதி அமைச்சராக   பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். நிதியமைச்சுக்கு மேலதிகமாக...

Read more

மீண்டும் தேடப்படுகிறார் சாரா |சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் உயிரிழந்தோரின் சடலங்களை தோண்ட நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டவுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதலையடுத்து...

Read more

தெற்கைப் போல தமிழர் தலைவர்களும் இளைஞர்களுக்கு வழி விட்டு ஒதுங்க வேண்டும் | கிருபா பிள்ளை

தெற்கில் இன்று பெரும்பான்மையின இளைஞர்கள் அரசுக்கு எதிரான போராட்டக் களத்தின் தலைமைத்துவத்தை கையில் எடுத்து பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளனர். இந்த நிலை வடக்கு கிழக்கிலும் ஏற்பட வேண்டும்....

Read more

அமெரிக்க தூதுவர் ஜுலி சங் முகமாலை பகுதிக்கு விஜயம்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க தூதுவர் ஜுலி சங் இன்று (26) காலை 7.45 மணியளவில் முகமாலை பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்க கொடையாளர்களின் நிதி உதவியில்...

Read more

பிரதமர் மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகைக்கு முன்னால் “மைனா கோ கம ”

காலிமுகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலக பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களால் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவைப் போன்று கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னாள்...

Read more

விலை அதிகரிக்காமல் விநியோகம் இல்லை: லிட்ரோ நிறுவனத்தின் அதிரடி

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். அதன்படி சமையல் எரிவாயு விலைகளை அதிகரிக்காமல் எரிவாயு விநியோகிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விலை அதிகரிப்பு தொடர்பில்...

Read more

காலி முகத்திடலில் போராட்டக் களத்தில் பதற்ற நிலை

அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்வோம் என...

Read more

பல குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது

கொள்ளை உட்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டமைக்காக தேடப்பட்டு வந்த சந்தேக நபரொருவர் சீகிரியா பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். சீகிரியா - பொத்தானை சந்தியில்  குறித்தநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு...

Read more

சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் | நடந்தது என்ன ?

இலங்கை 4 பில்லியன் டொலர்களை நீண்டகால திட்ட  உதவியாக நாணய நிதியத்திடம் கோரியிருக்கின்றது. ஆனால் இலங்கைக்கு நாணய நிதியத்தில் காணப்படுகின்ற 800 மில்லியன் டொலர் கோட்டாவின் நான்கு...

Read more
Page 784 of 1074 1 783 784 785 1,074