கொழும்பு - காலி முகத்திடலில் 'கோட்டா கோ கம' ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களில் சிலர் செவ்வாய்கிழமை (3) அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்துள்ளனர்....
Read moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளனர். நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க போவதாக அறிவித்துள்ள...
Read moreயாழ்.காங்கேசன்துறையில் எவ்வித பூசை வழிபாடுகளும் இன்றி சுமார் 30 வருடங்களுக்கு மேலாகப் பூட்டப்பட்ட இந்து ஆலயங்களின் சாபமே தற்போது நாட்டைப் பாடுபடுத்துவதாகச் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி...
Read moreபொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகிவிட்டு அனைத்து கட்சிகள் கொண்ட அமைச்சரவையை உருவாக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி...
Read moreகாலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டக் களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் ஊடகவியலாளரான இசைப்பிரியாவின் புகைப்படம் தாங்கிய பதாகை காட்சிக்காக வைக்கப்படுகின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான...
Read moreஅரசாங்கத்துக்கு எதிராகவும் ஜனாதிபதிக்கு எதிராகவும் இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று (03) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிடம் கையளித்துள்ளது. பாராளுமன்ற...
Read moreஇலங்கையின் மூத்த நடிகரும், சன்டைபயிற்சி இயக்குனருமான வில்சன் கருணாரத்னே தனது 79 ஆவது வயதில் இன்று காலமானார். சிங்கள சினிமாவின் சிறந்த வில்லன்களில் ஒருவராகக் கருதப்படும் கருணாரத்ன,...
Read moreமதுபான விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட கைகலப்பில் போத்தல் குத்துக்கு இலக்காகிய ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை – யாழ்ப்பாணம் வீதியில் வல்லையில் உள்ள மதுபான விற்பனையுள்ள விடுதியில்...
Read moreபுனித நோன்புப் பெருநாள் தொழுகை அக்பர் ஜும்மா மஸ்ஜீத் ஏற்பாட்டில் 3 வருடங்களுக்கு பின்னர் அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை...
Read moreஐக்கிய மக்கள் சக்தியினர் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தால் அதனை சிறந்த முறையில் வெற்றிக்கொள்வோம். உரிய நேரத்தில் பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்துவோம் என ஆளும்...
Read more