Easy 24 News

Sri Lanka News

போராட்டங்களுக்குள் வன்முறைகள் ஏற்படுத்தப்படும் பேராபத்தான நிலை | சுமந்திரன் அச்சம்

அவசரமாக, அவசரகால நிலைமை அமுலாக்கப்பட்டுள்ளமையால், முன்னெடுக்கப்பட்டு வரும் வெகுஜனப் போராட்டங்களுக்குள் வன்முறைகள் ஏற்படுத்தப்படும் பேராபத்தான நிலைமை தற்போது உருவாக்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

Read more

கிளிநொச்சியிலுள்ள இந்து ஆலயமொன்றிலிருந்து சடலம் மீட்பு

கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தில் உள்ள ஐயப்பன் ஆலயத்திற்குள் சடலம் ஒன்று இன்று (07) காலை  பொது மக்களால்  அடையாளம் காணப்பட்டுள்ளது. 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான...

Read more

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு ரணிலும் பொறுப்புக் கூற வேண்டும் – இரா.சாணக்கியன்

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு ரணிலும் பொறுப்புக் கூற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது...

Read more

போராட்டங்களின் போது சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் கண்டனத்திற்குரியவை | யுனிசெஃப்

போராட்டங்களின் போது சிறுவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளை கடுமையாக கண்டிப்பதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை (6) இரவு பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட...

Read more

தமிழக முதல்வர் ஸ்டாலினை நெகிழ வைத்த இலங்கைத் தலைவர்களின் செயற்பாடு

இலங்கையில் இருக்கின்ற இந்த தமிழ் தலைவர்கள் இவ்வாறு தமிழர்களுக்கு மட்டுமன்றி முழு இலங்கையர்களுக்கும் உதவிகளை வழங்குங்கள் என்று கூறிய விடயம் தமிழக முதல்வர் ஸ்டாலினை நெகிழ வைத்திருக்கின்றது...

Read more

திங்கட்கிழமை நடக்கப் போவது என்ன…! தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு சமாந்திரமாக அரசியல் குழப்பங்களும் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகின்றன. நாடு மூழ்கிக் கொண்டிருக்கும் போது அதனை மீட்கும் நடவடிக்கையை தவிர்த்து...

Read more

கிளிநொச்சியிலுள்ள இந்து ஆலயமொன்றிலிருந்து சடலம் மீட்பு

கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தில் உள்ள ஐயப்பன் ஆலயத்திற்குள் சடலம் ஒன்று இன்று (07) காலை பொது மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான...

Read more

ரணிலுக்கு எதிராகவும் ஆதரவாகவும் ஆர்ப்பாட்டம் | ரணில் விடுத்துள்ள வேண்டுகோள் !

முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரணில் விக்கிரமசிங்கவின் கொழும்பில் அமைந்துள்ள வீட்டுக்கு...

Read more

ராஜகிரிய மேம்பாலத்தில் ஜனாதிபதியின் ஓவியங்களை வரைந்த இளைஞர்கள்

ராஜகிரிய மேம்பாலத்தில் போராட்டகாரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் உருவங்களை ஓவியங்களாக வரைந்துள்ளனர். போராட்டகாரர்கள் இந்த ஓவியங்களை வரையும் போது பொலிஸார் அதற்கு...

Read more

தமிழ் சமூகம் எந்தளவு தூரம் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை உணருங்கள் | கஜேந்திரகுமார்

சிங்கள மக்கள் கண்முன்னே இந்த நாட்டை சிங்கள தலைவர்கள்  நாசமாகுவதாக இருந்தால் தமிழ் சமூகத்துக்கு எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்திருப்பார்கள் என்பதை சிங்கள மக்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். அத்துடன் நாட்டின்...

Read more
Page 773 of 1075 1 772 773 774 1,075