Easy 24 News

Sri Lanka News

கலவரபூமியான கொழும்பும் அதன் இன்றைய நிலையும்! | அதிகாலை அலரிமாளிகையில் இருந்து வெளியேறிய மஹிந்த

கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைதியான முறையில் ஆரம்பமாக மக்கள் எழுச்சிப் போராட்டம் நேற்று மே மாதம் 9 ஆம்...

Read more

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் வீடுகள், வாகனங்கள் தீக்கிரை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் வாகனங்கள் மற்றும் வீடுகள் போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்டுள்ளன. நாட்டில் இன்று காலை முதல் காலிமுகத்திடல் மற்றும் அலரிமாலிகை உள்ளிட்ட பல...

Read more

நாட்டின் அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை அடுத்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று முதல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள...

Read more

மோதல்கள் தொடர இடமளித்தால் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் |ரணில் எச்சரிக்கை

அமைதியான முறையில் காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினை பாதுகாத்திருக்க வேண்டியது முழு நாட்டினதும் பொறுப்பாகும். இன்றைய தினம் இடம்பெற்ற சம்பவத்தில் அனைவரும் தவறை ஏற்றுக் கொள்ள வேண்டும்....

Read more

வன்முறை தற்போதைய பிரச்சனைகளை தீர்க்காது | அமைதியை கடைப்பிடிக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

நாட்டில் இடம்பெறும் வன்முறைச் செயல்களை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வன்முறை தற்போதைய பிரச்சனைகளை தீர்க்காது. அனைத்து பிரஜைகளையும் அமைதியாகவும் நிதானமாகவும் செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்....

Read more

மக்களே நிதானத்தை கடைப்பிடியுங்கள் | பிரதமர் மஹிந்த

பொது மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உணர்வுகள் வன்முறையைத் தூண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில்...

Read more

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

நாடளாவிய ரீதியில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளது. அரசாங்க ஆதரவாளர்களுக்கும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இன்று (09) கொழும்பு காலிமுகத்திடலில்...

Read more

“கோட்டா கோ கம ” வுக்கு ஒரு மாதம் | உடுக்கு அடித்து மாடன் பத்திரகாளி பூஜை, மரணச்சடங்கு என பல பரிணாமங்களில் போராட்டங்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவியில் இருந்து விலகுமாறு கோரி மக்களால் ஆரம்பிக்கப்பட்ட “கோட்டா கோ கம” எழுச்சிப் போராட்டத்திற்கு இன்று ஒரு மாதம் நிறைவடைகின்றது....

Read more

“ பிரதமர் மஹிந்தவை பாதுகாப்போம் ” | அலரி மாளிகை முன் ஆர்ப்பாட்டம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் இன்று காலை அலரிமாளிகையில்...

Read more

சமையல் எரிவாயுவுக்காக வரிசைகளில் நிற்க வேண்டாம் | தொழிற்சாலைகளுக்கு மாத்திரமே விநியோகம்

வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு தற்போதைய நிலையில் கையிருப்பில் இல்லையெனத் தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனத்தின் தலைவர், பொதுமக்களை வரிசைகளில் நிற்க வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார். வீட்டுப்பாவனைக்கு விநியோகிப்பதற்கு தேவையான...

Read more
Page 771 of 1075 1 770 771 772 1,075