Easy 24 News

Sri Lanka News

இலங்கையை மீட்க எப்போதும் தயார்| மீண்டும் அறிவித்தது இந்தியா!

நெருங்கிய அண்டை நாடான இலங்கையின் ஜனநாயகம், நிலைபேண்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர், ஊடகவியலாளர்களின்...

Read more

இந்திய இராணுவம் அனுப்பிவைக்கப்பட வேண்டும் | சுப்ரமணியன் சுவாமி

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்டடவர்கள் மீது நேற்று நடத்தப்பட்ட வன்முறைத்தாக்குதல்களை அடுத்து நாடளாவிய ரீதியில் அமைதியின்மை நிலையொன்று தோற்றம் பெற்றிருக்கும் நிலையில், அரசியலமைப்பு முறைமையை நிலைநாட்டுவதற்கு இந்திய...

Read more

நாட்டில் வன்முறைகள் நீடித்தால்..!! இலங்கையில் ஏற்படப் போகும் அபாயம்

நாட்டில் வன்முறைகள் நீடித்தால் அதிகளவான நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அபாயம் உள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. வன்முறை நீடித்தால் மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு...

Read more

தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்|விக்னேஸ்வரன் எம்.பி. அறிக்கை

அப்பாவி மக்கள் மீது குண்டர்களை ஏவி தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு அரசாங்கமே முழு பொறுப்பையும் ஏற்கவேண்டும் என யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு:...

Read more

மகிந்த ராஜபக்‌ஷே குடும்பத்தினர் கடற்படை முகாமில் தஞ்சம்|முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேறிய ராஜபக்‌ஷே குடும்ப உறுப்பினர்களுடன் வெளிநாடுக்கு தப்பி செல்ல உள்ளதாக கூறப்பட்டது. திரிகோணமலை: இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள்...

Read more

“நாம் என்ன தவறு செய்தோம்” சொத்துக்கள் களவாடப்பட்டு வீடு தீக்கிரையான குடும்பத்தின் ஆதங்கம்

அப்பாவி பொதுமக்களின் வீடுகளுக்கு தீ வைக்காமல் நிதானத்தை கடைப்பிடிக்குமாறு நீர்கொழும்பில் தம்பதியர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நீர்கொழும்பில் வசிக்கும் குறித்த தம்பதிகளின் வீடு சூறையாடப்பட்டதுடன், தங்க நகைகள்,...

Read more

இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும் | முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா எச்சரிக்கை

ஜனநாயக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை இராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையில் அராஜகக்காரர்கள் பயன்படுத்திக் கொள்ளக்கூடும் என்பதால் அனைவரையும் அவதானத்துடன் செயற்படுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கேட்டுக்...

Read more

மத்திய வங்கி ஆளுநர், திறைசேரியின் செயலாளருடன் சஜித் அவசர சந்திப்பு

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய பொருளாதார நெருக்கடி மீட்சி தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். இந்த கலந்துரையாடலில் திறைசேரியின் செயலாளர்...

Read more

அரசியல்வாதிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுக்க வீதிகளில் பொதுமக்கள் சோதனை !

நாடளாவிய ரீதியில் மக்கள் வீதிகளில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். கொழும்பில் 'மைனா கோ கம' மற்றும் 'கோட்டா கோ கம' ஆர்ப்பாட்டங்கள் மீது நேற்றையதினம் பொதுஜனபெரமுனவின்...

Read more

ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை மீதான விவாதம் குறித்த திகதி நாளை தீர்மானிக்கப்படும் | சுமந்திரன்

அவசரகாலச்சட்டப்பிரகடனத்திற்குப் பாராளுமன்றத்தில் அனுமதி பெற்றுக்கொள்வதைத் தவிர்க்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயற்பட்டுவருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இதுகுறித்து ஆராய்வதற்கு...

Read more
Page 770 of 1075 1 769 770 771 1,075