Easy 24 News

Sri Lanka News

கோட்டா அரசு இல்லை எனில் இலங்கைக்கு அரபு நாடுகள் உதவத் தயார்  |  ஹிஸ்புல்லாஹ்

எத்தனை கோடிக்கணக்கான அமெரிக்க டொலர்களையும் இலங்கை அரசுக்கு அள்ளிக்கொடுக்க பல அரபு நாடுகள் தயாராக இருக்கிறது. ஆனால் எமது நாட்டின் தலைமைத்துவங்களுக்கு உதவிசெய்ய அவர்கள் ஆயத்தமாக இல்லை....

Read more

க.பொ.த. உயர் தர பரீட்சை ஒத்திவைப்பு

2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், 2021ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை பெறுபேற்றை எதிர்வரும் மாதம்...

Read more

தபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது

தபால் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்டவுடன் இன்று(4) இடம்பெற்ற கலந்துரையாடலில் ஏற்பட்ட இணக்கப்பாட்டையடுத்து, கடந்த ஜூன் 28 ஆம்திகதி...

Read more

50 ரூபாவிற்கு விற்பனை செய்த உதிரிபாகங்கள் 800 ரூபாவிற்கு கொள்வனவு

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பவற்றின் காரணமாக தற்போது துவச்சக்கரவண்டி பாவனை அதிகரித்துள்ளது. மேலும் பழைய இரும்புக்காக ஒரு கிலோ ஐம்பது ரூபாவிற்கு...

Read more

எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 12 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களை எல்லை தாண்டி...

Read more

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நபர் ஒருவரை காலால் உதைத்த இராணுவ அதிகாரி – சமூக ஊடகங்களில் வீடியோ

எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றில் இராணுவஅதிகாரியொருவர் பொதுமகனை காலால் உதைக்கும் வீடியோ சமூகஊடகங்களில் வெளியாகியுள்ளது. எரிபொருள் நிரப்புநிலையத்தில் நின்றுகொண்டிருந்த நபர் ஒருவர் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.நபர் ஒருவரை...

Read more

தற்போது நிலவும் காற்றுடன் கூடிய நிலை மேலும் அதிகரிக்கும் 

தற்போது தென்மேற்கு பருவக்காற்றின் தீவிர நிலை காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் தீவின் தென்பகுதியிலும் நிலவும் காற்றின் நிலை இன்று மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக...

Read more

கிளிநொச்சியில் பதுக்கிவைத்திருந்த 31 பரல் எரிபொருள் மீட்பு – ஒருவர் கைது

கிளிநொச்சி நகருக்கு அன்மித்த நவபுரம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  டீசல், மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் ஆகியவை உள்ளடங்கிய 31 பரல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   கிளிநொச்சி...

Read more

இலங்கையில் பொருளாதார நெருக்கடி | இளம் தந்தை தற்கொலை

மதவாச்சியில் பொருளாதார நெருக்கடி காரணமாக வேலையில்லாமல் இருந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையொருவர் தற்கொலை செய்துள்ளார். மதவாச்சி ரயில் பஸ்ஸில் கழுத்தை வைத்து அவர் தற்கொலை...

Read more
Page 765 of 1126 1 764 765 766 1,126
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News