Easy 24 News

Sri Lanka News

அண்ணாமலை அவர்களே உங்களின் பேச்சும் வெற்றுப் பேச்சாகிவிடக்கூடாது! | கிருபா பிள்ளை

2008காலப் பகுதியில் இந்தியாவில் பிரதமராக மோடி இருந்திருந்தால் ஈழ நிலமைகள் மாறி இடம்பெற்றிருக்கும் என்றும் இந்தியா வேறு வகிபாகத்தை வகித்திருக்கும் என்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணா...

Read more

முள்ளிவாய்க்கால் பரணி! | தீபச்செல்வன்

  01 கால்கள் எதுவுமற்ற என் மகள் தன் கால்களைக் குறித்து ஒருநாள் கேட்கையில் நான் என்ன சொல்வேன்? அவர்கள் கூறினர் யுத்தம் ஒன்று ஓர் இனத்திற்கு...

Read more

விடுதலைப்புலிகளின் பெயரைப் பயன்படுத்தி அரசியல் செய்யத் திட்டமா?

விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் மீண்டும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக 'த இந்து' வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய இது தொடர்பில்...

Read more

”நோ ஃ.பையர் ஸோன்” ஆவணப்படத்தைப் பார்வையிடுமாறு சிங்கள மக்களை ஊக்குவிக்க இது சரியான தருணம் | கெலம் மக்ரே

பல்லின மக்களும் ராஜபக்ஷாக்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் அடங்கிய 'நோ ஃபையர் ஸோன்' என்ற ஆவணப்படத்தின் சிங்கள மொழிபெயர்ப்பை அனைவரையும்...

Read more

நாடளாவிய ரீதியில் மதுபான சாலைகளுக்கு பூட்டு

வெசாக் பூரணை தினத்தன்றும் அடுத்த தினமன்றும் (15,16 )  நாட்டில் உள்ள சகல மதுபானசாலைளையும் மூடும்படி  இலங்கை மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசிறி அறிவித்துள்ளார்....

Read more

மலையக சமூகத்தின நெருக்கடிகள் தீர்க்கப்பட்டால் அதை அனைவருமே வரவேற்க வேண்டும் | ஜீவன்

நாட்டில் பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்ற இக்காலகட்டத்தில் மலையக சமூகம் கட்டுக்கோப்பாகவும், ஒற்றுமையாகவும் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...

Read more

வட, கிழக்கை மையப்படுத்தி இடைக்கால நிர்வாகம் | அரசியல் துறைசார் நிபுணர்களை ஒருங்கிணைக்க மதத்தலைவர்கள் முடிவு

இலங்கையின் ஏனைய பாகங்களில் காணப்படும் மனித மற்றும் அபிவிருத்தி மட்டங்களுக்குச் சமமாக வடக்கு, கிழக்கினையும் மேம்படுத்தும் முகமாக,  புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், மீள்கட்டமைப்பு மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இடைக்கால...

Read more

எரிபொருள் பெறுவதற்காக இரவு பகலாக அலைந்து திரிய வேண்டிய நிலை | மக்கள் கவலை

எரிபொருள் பெறுவதற்காக இரவு பகலாக அலைந்து திரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் மக்கள் கருத்து தெரிவிக்கையில், தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள...

Read more

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் 3 ஆம் நாள் நவாலியில் அனுஷ்டிப்பு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் நவாலியில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. நவாலி சென் பீட்டர்ஸ் தேவாலயத்திற்கு அருகில் உள்ள நினைவுத்தூபியில்...

Read more

ராஜபக்ஷ அரசாங்கத்தின் திருடர்களைப் பிடிக்க விரைவில் நடவடிக்கை | அகிலவிராஜ்

ராஜபக்ஷ் அரசாங்கத்தின் திருடர்களை சட்டத்துக்கு முன் நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். அதில் எந்த மாற்றமும் இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவர் அகிலவிராஜ் காரியவசம்...

Read more
Page 765 of 1075 1 764 765 766 1,075