Easy 24 News

Sri Lanka News

பொருளாதார நெருக்கடியைக் கையாள்வதற்கு இலங்கைக்கு உதவுகின்றோம் | இந்தியா

தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கையாள்வதற்கு அவசியமான உதவிகளை இலங்கைக்கு வழங்கிவருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி தெற்காசியப் பிராந்தியம் மீதும், அயல் நாடுகளின் மீதும்...

Read more

6 ஆவது தடவையாக சீமெந்து பக்கெட்டின் விலை 200 ரூபாவால் அதிகரிப்பு

50 கிலோ கிராம் எடையுடைய சீமெந்து  பக்கெட்  200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதன்படி, சீமெந்து  பக்கெட் ஒன்றின் புதிய விலை 3,200...

Read more

பிரதமரின் சவாலை ஏற்க தயார் – ஜேவிபி

குறுகியகாலத்திற்குள் நாட்டை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டு நாட்டின்  நிலைமையை ஸ்திரப்படுத்துவதற்கு தயார் என ஜேவிபி தெரிவித்துள்ளது. இதனை செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க...

Read more

இலங்கையைவிட்டு ஓடும் மக்கள் | அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 45 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 45 பேரை இலங்கை கடற்படையினர் இன்று (06) அதிகாலை கைது செய்துள்ளனர். திருகோணமலை - குச்சவெளி கடற்பரப்பில் வைத்து...

Read more

இலங்கை முற்பணம் வழங்கினால் மாத்திரமே இந்தியா எரிபொருட்களை வழங்கும்

புளும்பேர்க் இலங்கை முற்பணம் செலுத்தினால் மாத்திரமே இந்தியா எரிபொருளை வழங்கதயாராகவுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு வழங்கிய கடன்கள் முடிவடைந்துள்ள நிலையில் இலங்கைக்கு எரிபொருளை வழங்கவேண்டும் என்றால் முற்பணம்...

Read more

69 இலட்சம் மக்கள் வீதியில் இருந்து ஜனாதிபதியை சபிக்கிறார்கள் – நளின் பண்டார 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மக்களாணை உண்டு என குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. 69 இலட்சம்  மக்கள் வீதியில் இருந்து ஜனாதிபதியை சபிக்கிறார்கள். கோ ஹோம் கோட்டா என...

Read more

பரபரப்பாக இயங்கும் கட்டுநாயக்க விமான நிலையம் | நாட்டை விட்டு வெளியேறும் மக்கள்

இலங்கையை விட்டு நாளாந்தம் நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேறி வருவதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இளைஞர்கள், யுவதிகள் நாட்டை...

Read more

69 இலட்சம் மக்கள் வீதியில் இருந்து ஜனாதிபதியை சபிக்கிறார்கள் | நளின் பண்டார

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மக்களாணை உண்டு என குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. 69 இலட்சம் மக்கள் வீதியில் இருந்து ஜனாதிபதியை சபிக்கிறார்கள். கோ ஹோம் கோட்டா என...

Read more

தெற்கின் சமூகம் உணர்ந்தால் மாத்திரமே வடக்குடன் கைகோர்க்க முடியும் | அருட்தந்தை சத்திவேல்

தெற்கின் சமூகம் உணர்ந்தால் மட்டுமே வடக்கின் சமூகத்தோடு கைகோர்க்க முடியும். புதிய அரசியல் கலாச்சாரத்தை கட்டி எழுப்ப முடியும். எதிர்காலம் எதிர் கால சந்ததியினர் சுதந்திரத்தை அனுபவிக்க...

Read more
Page 763 of 1126 1 762 763 764 1,126
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News