அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நாடு கடத்த உத்தரவிடப்பட்டு, பேர்த் நகரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களான நடேஷ் முருகப்பன் – பிரியா குடும்பத்தினருக்கு அவுஸ்திரேலியாவின் புதிய...
Read moreவடக்கு கடற்தொழிலாளர்களுக்கு தேவையான மண்ணெண்ணெய் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள நிலையில், அவற்றை இறக்கும் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன. கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் வடக்கு...
Read moreஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் முகநூல் பக்கம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழத்து கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வனின் முகநூல் கணக்கு கடந்த மாதம் முடக்கப்பட்டது. அரசியல் பதிவு ஒன்றுக்காக அவரது...
Read moreஇலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவை சந்தித்து கலந்துரையாடினார். இலங்கை விமானப்படை தலைமையகத்தில் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை...
Read moreபத்திரிகையாளர் சவுக்கு சங்கர் ஸ்ரீலங்கா அரசுக்கு ஆதரவாகச் செயற்பாடும் இன்றைய புதிய சோ என்று அழைக்கப்படும் சோ. ராமசாமி ஆவார். அவரின் கருத்துக்களும் இட்டுக்கட்டல்களும் அப்படித்தான் எம்மை...
Read moreShare பெரும் நெருக்கடி நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ள நிலையில் அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாது சாதாரண மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இலங்கையின் பொருளாதார...
Read moreமாதாந்த சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு முகங்கொடுக்கும் வகையில் நிவாரண வரவு செலவுத் திட்டத்தில் இருந்து உடனடியாக நடைமுறைக்கு...
Read moreஅத்தியாவசிய மருந்துகள், உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்வது ஆகிய உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்துவதற்கு சர்வதேச சமூகத்தில் உள்ள எமது நண்பர்களின் உதவி...
Read moreதமிழினப்படுகொலை விடயத்தில் உலக அரங்கில் உலக நாடுகளுக்கு முன்னூதாரணமாக கனடா திகழ்ந்து வருகிறது. இதனை முன்னூதாரணமாகக் கொண்டு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இனப்படுகொலை குறித்து தீர்மானங்களை...
Read more