Easy 24 News

Sri Lanka News

தேசிக்காய் விலை உச்சம்!

பதுளை மாவட்டத்தில் சந்தைகளில் ஒரு கிலோ தேசிக்காய் 3,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தேசிக்காயின் அறுவடை குறைந்ததாலும் தேவைக்கு ஏற்ப விநியோகிக்க முடியாததாலும் இந்த...

Read more

சர்வதேசம் தலையிட தேவையில்லை – அடம்பிடிக்கும் அமைச்சர் நலிந்த

ஜெனிவா விவகாரத்தை வைத்து ஒரு போதும் அரசியல் செய்யப்போவதில்லை என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு...

Read more

தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக தண்ணீர் போத்தலை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 06 இலட்சம் ரூபா அபராதம் விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை (09)...

Read more

சம்பளத்தை அதிகரிப்பதன் மூலம் அர்ப்பணிப்பான சேவையையை எதிர்பார்க்கிறோம் – நளிந்த ஜயதிஸ்ஸ

சுகாதார சேவையில் 294 புதிய தாதியர்கள், 9 பேச்சு பயிற்சியாளர்கள் மற்றும் 6 மருந்தாளுநர்களை உள்வாங்குவதற்கான  நியமனக் கடிதம் வழங்கும் விழா இன்று வெள்ளிக்கிழமை  (10) காலை...

Read more

பிமல் ரத்நாயக்கவிடமிருந்து துறைமுக அபிவிருத்தி அமைச்சு நீக்கம் வரவேற்கத்தக்கது – சாணக்கியன் மகிழ்ச்சி

கொள்கலன்கள் விடுவிப்பு விவகாரத்துடன் தொடர்புடைய பிமல் ரத்நாயக்கவை துறைமுக அபிவிருத்தி அமைச்சு விடயதானத்தில் இருந்து நீக்கியுள்ளமை வரவேற்கத்தக்கது. கொள்கலன்கள்  விடுவிப்பு குறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்ற...

Read more

மகிந்தவை தூக்கிலிட வேண்டும்! குற்றம் சுமத்திய விமல்

சரத் பொன்சேகா போன்ற ஒரு மனிதனை இராணுவத் தளபதியாக நியமித்தமைக்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தூக்கிலிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்....

Read more

முதலாம் தரத்திற்கான கற்றல் நடவடிக்கை : கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

2026 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கான கற்றல் நடவடிக்கைகளை ஜனவரி 20 ஆம் திகதி ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு (Ministry of Education) அறிவித்துள்ளது. அத்துடன் அந்தத்...

Read more

இருமல் மருந்து குடித்து 20 குழந்தைகள் பலி: இந்தியாவிடம் விளக்கம் கோரியுள்ள உலக சுகாதார ஸ்தாபனம் 

இந்தியாவின், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில், இருமல் மருந்தைக் குடித்த குழந்தைகள் உடல் நல பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுவரை மத்தியப்...

Read more

சமூக ஊடகங்களில் பரவி வரும் போலி செய்தி – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மறுப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னணியில் இந்தியாவுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் போலி...

Read more

உடைக்கப்பட்ட “அணையா விளக்கு” தூபியை புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்!

செம்மணியில் அடித்து உடைக்கப்பட்ட “அணையா விளக்கு” தூபியை மீண்டும் புனரமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி...

Read more
Page 75 of 1087 1 74 75 76 1,087