இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினரால் இன்று காலை 1000 ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்....
Read moreசுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராயும் முயற்சியில், இலங்கையில் உள்ள பல இந்திய திரைப்படத்துறை பிரமுகர்களை சந்தித்துள்ளார். அந்த வகையில், பிரபல...
Read moreஅரச ஊழியர்கள், வெள்ளிக்கிழமைகளில் வேலையிலிருந்து விடுபட்டு, வீட்டுத் தோட்டம் மற்றும் பிற நிலங்களில் பயிரிடுவதற்கான விருப்பத்தை வழங்குவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. அரச அதிகாரி...
Read more18 ஆவது திருத்தச்சட்டம் ஏன் கொண்டு வரப்பட்டது என்றால் அது மஹிந்த மூன்றாம் தடவையாக ஜனாதிபதியாகுவதற்கு மட்டுமே என சிறுகுழந்தையும் கூறி விடும். அது நாள் வரை...
Read moreலாஃப் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லாஃப் எரிவாயு விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை . 6,850 ரூபா மற்றும்...
Read moreரணில் விக்கிரம சிங்க இப்போது ஒரு சாதாரண வாகனத்தின் சாரதி அல்ல. மாறாக, இலங்கையைக் காப்பாற்றுவதற்கான‘அம்பியூலன்ஸ்’வாகனத்தின் சாரதியாக மாறியுள்ளார். அவர் எல்லோரையும் உரிய நேரத்தில் கொண்டு சென்று...
Read moreஇலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியால் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதே மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது. அதற்கமைய, இலங்கையர் ஒருவர் இந்த நெருக்கடிக்கு வெற்றிகரமான தீர்வைக்...
Read moreபாடசாலையில் இறைவணக்க வேளையில் மாணவ மாணவிகள் வரிசையில் நின்று பிரார்த்தனை பாடல்களை பாடும்போது, சில தருணங்களில் மாணவ மாணவிகளில் யாரேனும் திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுந்து விடுவர்....
Read moreநாடு பூராகவும் நாளை (06) பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ள போதிலும், நாட்டின் அதிகளவான பாடசாலைகளுக்கான நீர் விநியோக வசதி நிறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் பாடசாலைக்கு வருகின்றபோது தங்களுக்கு தேவையான நீரை...
Read moreபொருளாதார நெருக்கடியின் விளைவாக நாட்டில் அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், சீனா வழங்குவதற்குத் தீர்மானித்திருக்கும் 500 மில்லியன் யுவான் பெறுமதியான உயிர்காக்கும் ஊசி மருந்துகளில் முதலாவது...
Read more