ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் , மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து ஓராண்டாக்கு கடன் திட்டத்தின் எரிபொருளை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடியும்...
Read moreஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை நிறுவனம் நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் கையிருப்பு தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ள ...
Read moreஇன்று (11) சனிக்கிழமை 01 மணித்தியாலம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை இதோ....
Read moreஎதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி, அரச சேவையில் கடமையாற்றும்...
Read moreகடந்த 1998 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 10 ஆம் திகதி, சுதந்திரம் பகுதியில் இலங்கை இராணுவத்தின் விமானத் தாக்குதல் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட செல் தாக்குதல்களில் அநியாயமாக...
Read moreஇலங்கை எதிர்கொண்டுள்ள முன்னொருபோதும் இல்லாத பொருளாதாரநெருக்கடி மிகமோசமான மனிதாபிமான நெருக்கடியாக மாறாலாம் என ஐநா எச்சரித்துள்ளது. இது முழுமையான மனிதாபிமான அவசரநிலையாக மாறாலம் என நாங்கள் கவலைகொண்டுள்ளோம்,இதற்கு...
Read moreவங்கிகள் கடன் விண்ணப்பங்களை நிராகரிப்பது அதிகரிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களின் வருமானத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வாடிக்கையாளர்களால் தங்கள் கடன்களை மீள...
Read moreவாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான தகைமை திகதி ஜுன் முதலாம் திகதியிலிருந்து பெப்ரவரி முதலாம் திகதியாக மாற்றப்பட்டிருக்கும் நிலையில், அதன் பின்னரான காலப்பகுதியில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் 2022...
Read moreஇலங்கையில் வங்கிகளில் மக்களால் வைப்பு செய்யப்பட்டுள்ள பணத்தை தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அரசாங்கம் எடுத்து விடும் என தெரிவிக்கப்படும் விடயம் தொடர்பில் இலங்கை வங்கியின் வடபிராந்திய உதவி...
Read moreஸ்ரீலங்கன் எயார்ஸ்ரீலங்கன் விமான சேவை நாட்டின் பொருளாதாரத்துக்கு சுமையாக மாறியிருப்பதாக நாடாளுமன்ற கோப் குழுவின் தலைவரான சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம்...
Read more